அரசுப் பேருந்து சக்கரம் ஏறி கல்லூரி மாணவர் மரணம்
திருவண்ணாமலை, போளூரில் கல்லூரி செல்வதற்காக பேருந்தில் ஏறிய மாணவர் வெற்றிவேல் தவறி விழுந்ததில் மரணமடைந்தார்.
தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே மாணவர் வெற்றிவேல் உயிரிழந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





