--- --:--:-- --

மதுரை

எம்.கே.யூ பாலியல் ஊழல் சிபிஐ விசாரணை!

மதுரை காமராஜ் பல்கலைக்கழக பாலியல் ஊழல் வழக்கு தொடர்பாக சிபி-சிஐடி கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை திருப்திகரமாக இருப்பதாக கூறி, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை...

11 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக தத்து எடுத்த பெண்

மதுரை புத்துப்பட்டியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டரின் தாயார் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 11 வயது சிறுமியை குறித்து குழந்தைகள் நலக் குழு நடத்திய விசாரணையில் இருண்ட விவரங்கள்...

கொலையில் முடிந்த வாக்குவாதம்….! நடந்தது என்ன?

மதுரையில் சாலையில் நடந்து செல்லும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதியவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 9 ஆம்...

முதுகுளத்தூர் அருகே வளநாடு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வளநாடு இந்திரா நகர் கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் 06.7.2019 காலை 10 மணியளவில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. மாலை 4...

அரசு மருத்துவமனையில் தேவையற்ற தொழில்நுட்ப பொருட்களுக்கான ஏலம் ரத்து

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தேவையற்ற நிலையில் உள்ள தொழில் நுட்ப பொருள்களுக்கான முந்தைய ஏல அறிவிப்பினை ரத்து செய்து புதிய ஏல அறிவிப்பினை வெளியிடுமாறு உயர்நீதிமன்ற...

மதுரையில் கொரியர் கொள்ளையர்கள்… சிக்கியது எப்படி?

மதுரையில் கொரியர் கொடுப்பது போன்று நடித்து தொழிலதிபர் வீட்டில் 46 சவரன் நகை மற்றும் 32 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது...

காதைக் கடித்துவிட்டு கபட நாடகம் ஆடியவருக்கு கன்னத்தில் 12 தையல் – 5 போ் மீது வழக்கு

இராமநாதபுரம் எம் எஸ்கே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய ராமலிங்கம். இதே பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இன்றிரவு 9 மணியளவில் அஜித்குமார் வீட்டிற்கு டிப்பன் வாங்க...

மதுரையில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

மதுரையில் வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்ப்பட்டது. மதுரையில் ஒரு பகுதியில் வசிக்கும் குமார் என்பவரின் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு...

மதுரையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்கள்

மதுரையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.மட்கும், மக்கா குப்பைகளை சேகரிக்க குப்பை கூடைகளையும் அவர் வழங்கினார். மதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை...

மதுரையில் காவல் நிலையத்தின் அருகே இளைஞர் வெட்டி கொலை

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.மதுரை மாநகரின் முக்கியமான காவல் நிலையத்தில் செல்லூர்...

திருமங்கலம் அருகே பதற்றம்! இரு தரப்பினரிடையே மோதல்-நான்கு பேர்  காயம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தையடுத்து  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   திருமங்கலம்  அடுத்த எஸ். வலையப்பட்டி கிராமத்தில்  கடந்த மாதம் முத்தாலம்மான் கோவில்...

இராமநாதபுரத்தில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி..கொடுத்தவுடன் பறித்துக் கொண்டதால் மாணவா்கள் அதிர்ச்சி..!

இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற 9,939 மாணவ, மாணவியருக்கு ரூ.12 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும்,...

இரவோடு இரவாக ஆயிரத்து ஐநூறு பணியாளர்களுக்கு பணி ஆணை!எஸ்.நாகராஜன் அதிரடி

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் இடமாற்றம் செய்யபட்ட நிலையில் இரவோடு இரவாக ஆயிரத்து ஐநூறு பணியாளர்களுக்கு அவர் எப்படி பணியானை வழங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது....

மின்வாரிய அலுவலகத்தில் பெண் ஊழியரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கும் போர்மேன் லீலைகள்

சத்திரக்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் சக பெண் ஊழியரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கும் போர்மேன் லீலைகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம்,...

நிதியாளர் வெட்டி கொலை ,தாய் மகள் உட்பட மூவர் கைது

மதுரை மாவட்டம் தத்தினேரிக்கு அருகே நிதியாளர் ஒருவர் வெட்டி கொல்லபட்ட வழக்கில் தாய்,மகள் உட்பட மூவர் கைது செய்யபட்டுள்ளனர்.இளங்கோவன் ஒருவன் வெட்டி கொல்லபடும் சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகி...

மணல் திருட்டை தடுக்கச் சென்றவர் அடித்துக் படுகொலை!

இராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் பகுதியை சேர்ந்த மோகன்-45 என்பவர் அப்பகுதியில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டு...

திருவாடானை அருகே வாகனம் மோதி பெண் மான் வயிற்றில் இருந்த குட்டியுடன் பலி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது ஆண் மான்!

திருவாடானை அருகே என்.மங்கலம் கிராமத்தில் சாலையை கடக்க வந்த இரண்டு மான்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் மான் வயிற்றில் குட்டியுடன் பலி ஆன்...

திருமண ஆசை காட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்

தேனி அருகே கூடலூர் கே.கே.காலனியை சேர்ந்தவர் கிஷோர்பாண்டி (வயது21). இவருக்கும் 19வயது இளம்பெண்ணுக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே காதல் இருந்து வந்துள்ளது. தற்போது அந்த பெண் பெங்களூரில்...

திருவாடானை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது! அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்!!

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தொண்டி - புதுக்குடி பகுதியில் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சிநாதன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில்...

தலை துண்டித்த நிலையில் உடல் மீட்பு

மதுரை முத்துப்பட்டி அடுத்த அய்யனார்புரம் ஆசிரியர் காலணியை சேர்ந்த சௌந்தர் என்பவர், அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா லோகநாதன் என்பவரின் வீட்டில் இருந்துள்ளார்.   அப்போது...

இராமநாதபுரம் மாவட்டத்தில் பட்ட பகலில் கொலை

இராமநாதபுரத்தில் பெயின்டர் கொலை. இராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் நானா என்ற நாகநாதன், 32. திருமணமாகி 10 ஆண்டுகளான இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பெயின்டராக...

திருவாடானையில் குடிநீா் குழாயில் உடைப்பு-வீணாகும் தண்ணீர்

திருவாடானை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. ராமநாதபுரம் மாவட்டம். திருவாடாளை தாலுகா, சின்ன கீரமங்கலம், கல்லூர், பாரதிநகர் வழியாக...

காவல் நிலையத்தில் குடிபோதையில் ரகளை செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்!

இராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் போலீஸ்ஏட்டு ஜான் வயது - 35. என்பவா் இன்று குடித்துவிட்டு பணிபுரிந்துள்ளார்.சிறிது நேரத்தில் உள்ளே சென்ற சரக்கு...

கமலஹாசனின் திருவிளையாடலை வெளியிடுவேன்- ஹெச்.ராஜா பரபரப்பு பேட்டி

இந்துக்களை கமல் தொடர்ந்து சீண்டி வந்தால், அவரது 67 ஆண்டு திருவிளையாடல்களை முன் வைப்பேன் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜ தெரிவித்தார்.   இது...

Right Menu Icon