36 ஆண்டுகளுக்கு பிறகு, சேலம் தொகுதியை தட்டி பறிக்கிறது திமுக,.பலே..பலே
சேலம் பாராளுமன்ற தொகுதியில், சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 1952-ம் ஆண்டு முதல் 2014...
சேலம் பாராளுமன்ற தொகுதியில், சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 1952-ம் ஆண்டு முதல் 2014...
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது சுமார் 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்ககையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது அதனை அடுத்து முதல்சுற்று எண்ணிக்கை...
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது சுமார் 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்ககையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது அதனை அடுத்து முதல்சுற்று எண்ணிக்கை முடிவடைந்த...
பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில்...
இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், பரமக்குடி சட்டமன்ற இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கலெக்டர்...
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான, ஓட்டு எண்ணிக்கை, எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரியில், நாளை (23ம் தேதி) நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேற்று கலெக்டர் நேரில்...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி. இளம் வயதிலேயே அதாவது தமது 40வது வயதிலே இந்தியாவின் பிரதமர் ஆனார். நாட்டின் தலைமுறை மாற்றத்தை உணர்த்தும்...
திருப்பூரு 'சிஸ்மா' பொது செயலாளர் பாபுஜி, உடல் நலக்குறைவால் இன்று மதியம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்; அவருக்கு வயது 54. பின்னலாடை நகரான...
சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று. சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.32 வாக்குச்சாவடி மையங்கள்...
இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக (தமிழ்நாட்டின் வேலூர் பாராளுமன்ற தொகுதியை தவிர) நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற...
கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குள்பட்ட பாப்பம்பட்டியில் 103 வயது மூதாட்டி இன்று ஜனநாயக கடமையாற்றினார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் இன்று...
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே முக்கியமான வாக்குச்சாவடிகளுக்கு தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அ.தி.மு.க....
சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்களும்,பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.இத்தேர்தலில் வயதானவர்கள் வாக்களிக்க...
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதி சற்று வித்தியாசமானது....
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாகத்திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று, நேர்க்கடன் செலுத்தி, முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்....
சென்னை கோயம்பேட்டில், அரசு பேருந்தில் பயணம் செய்த ஆந்திர மாநில பேராசிரியரின் நகை பையை திருடிச் சென்ற நபரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம்...
திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிவன் கோவில் ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர்...
இந்துக்களை கமல் தொடர்ந்து சீண்டி வந்தால், அவரது 67 ஆண்டு திருவிளையாடல்களை முன் வைப்பேன் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜ தெரிவித்தார். இது...
ஓசூர் அருகே கிராம பகுதிகளில், இரண்டாவது நாளாக 13 காட்டு யானைகள் நுழைந்து அப்பகுதியினரை பீதிக்குள்ளாக்கின. தீவிர முயற்சிக்கு பிறகு, அவை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி...
நாகை மாவட்டத்தில், நெல் நாற்று நடப்பட்ட வயலில், குழாய் எரிவாயு பணிக்காக பொக்லைன் இயந்திரம் இறக்கப்பட்டதை பார்த்து, விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள், காண்போரை சோகமடைய...
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர்...
சூலூர் தொகுதி திண்ணை பிரசாரத்தின் போது, மதுபோதையில் 'குடி'மகன் கேட்ட கேள்வியால் மு.க.ஸ்டாலின் அப்செட் ஆகி, வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கோவை மாவட்டம்...
கோவையில், பிரபல நெல்லை முத்துவிலாஸ் ஸ்வீட் கடையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 35 லட்சம் மோசடி செய்ததாக அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ...
திண்டிவனத்தில், ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில், தந்தை, தாய், மகன் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம்,...