--- --:--:-- --

தமிழ்நாடு

அரசியல் பணிகளில் ரஜினிகாந்த் சுறுசுறுப்பு! கலாம் ஆலோசகர் பொன்ராஜுடன் ஆலோசனை!!

அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், நடிகர் ரஜினிகாந்துடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்; இதில் அரசியல், நதிநீர் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.   வரும்...

கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு! சர்ச்சை கருத்து பேசாமலிருக்க நீதிமன்றம் அறிவுரை!!

இந்து தீவிரவாதி என்று கூறிய விவகாரத்தில் முன் ஜாமின் கேட்டு கமலஹாசன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது, உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது....

ஆர்.எஸ். மங்கலம் அருகே முறைகேடாக மணல் விற்றவர் கைது!

ஆர்.எஸ். மங்கலம் அருகே, முறைகேடாக மணல் விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்; நான்கு லோடு லாரி மணல் பறிமுதல் செய்யப்பட்டது.   இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம்...

போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்! சரக்கு வாகன ஓட்டுநர் கைது !

கேணிக்கரை பகுதியில், வாகனச்சோதனையின் போது போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதாக, சரக்கு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.   இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் போக்குவரத்து...

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதப் போறீங்களா? உங்களுக்கான தேர்வு அட்டவணை இதோ!

தமிழகத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என்று தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.   நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தே்ாவு...

மார்ட்டின் அலுவலக காசாளரின் மர்ம மரணம்! அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!

லாட்டரி மார்ட்டினின் அலுவலக காசாளரின் மர்ம மரணம் குறித்து, நாளைக்குள் முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய, அரசு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கோவையை சேர்ந்த...

குடிநீர், குறுவை பாசனத்திற்கு காவிரியில் தண்ணீர்! உடனே திறந்துவிட வைகோ வலியுறுத்தல்!!

காவிரி டெல்டா குறுவைப் பாசனம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட, காவிரி மேலாண்மை ஆணையத்திய கூட்ட வேண்டும் என்று, மதிமுக பொதுச்...

65 கோடி ரூபாய் விசைத்தறி நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். – முதல்வர் எடப்பாடி அதிரடி

சூலூர் சட்டமன்றத்தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி இன்று சின்னியம்பாளையம்,வாகராயம்பாளையம்,கிட்டாம்பாளையம் ,சோமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.   அப்போது,அவர்...

10 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்ததால் சேர்க்க மறுப்பு என அரசு உதவி பள்ளி மீது புகார்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், பிளஸ் 1 வகுப்பில் அதே பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரம், கருமத்தம்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கோவை...

கோமதி, ‘குற்றம் குற்றமே’ இதழ் ஆசிரியர் உள்பட சாதனையாளர்களுக்கு ஆளுநர் பாராட்டு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்கமங்கைகள் கோமதி மாரிமுத்து, தபிதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார். ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, இரண்டு தங்கப் பதக்கம்...

2 லாரிகள் நேருக்குநேர் மோதி் விபத்து! ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

கோவை அருகே, ரயில்வே மேம்பாலத்தில் இரண்டு லாரிகள் நேருக்குநேர் மோதி, 60 அடி பள்ளத்தில் விழுந்த விபத்தில், லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.   சேலம் - கொச்சி...

இந்து தீவிரவாதி என்று கூறிய விவகாரம்: கமல் வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமலஹாசனின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும், ஆதரவும் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக அவரது வீடு, அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....

‘வசூல் ராஜா’வாக மாறி வருகிறாரா ஆல்பர்ட் ராஜா? கல்வி பெயரில் பணம் கறப்பதாக மாணவர்கள் கண்ணீர்!

கல்வி என்ற பெயரில், ஒருபுறம் அரசின் சலுகைகள் பெற்றுக் கொண்டு, மறுபுறம் மாணவர்களிடம் பணம் கறப்பதாக, இராமநாதபுரத்தில் செயல்படும் மெல்வின் என்ற தொழிற்பயிற்சி நிறுவனம் மீது மாணவர்கள்...

வெப்பச்சலனத்தால் கனமழைக்கு வாய்ப்பு! எங்கெல்லாம் பெய்யப் போகிறது தெரியுமா?

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில், இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.   இது குறித்து வானிலை ஆய்வு...

இராமநாதபுரம் கலெக்டர் முகாம் முற்றுகை! சாதிச்சான்றிதழ் வழங்க பழங்குடியினர் கோரிக்கை

பழங்குடியினர் எனப்படும் காட்டு நாயக்கர் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் முகாமை முற்றுகையிடப்பட்டதால், பரபரப்பு நிலவியது.   தமிழகத்தில், நாற்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு...

உச்சிப்புளியில் மீனவர் அடித்து கொலை! சகோதரர்கள் இருவர் கைது!

உச்சிப்புளி பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கேணிக்கரை வலசை...

கோடையில் வறண்டு கிடக்கும் காடுகள்! உணவுக்காக வீதிக்கு வந்த யானைகள்!!

வனப்பகுதியில் நிலவும் வறட்சியால், உணவு, தண்ணீர் தேடி யானைகள் மேட்டுப்பாளையம் நகரப்பகுதிக்கே வந்துவிடுகிறன; இரவில் யானைகள் ரோட்டை கடப்பதால், மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.   வனப்பகுதிக்குள்...

செக்போஸ்ட் அருகே செயல்படும் சூதாட்ட விடுதி! கண்டுகொள்ளாத போலீசால் குடும்ப பெண்கள் அவதி!!

திருப்பூர் மண்ணரை போலீஸ் செக்போஸ்ட்டை ஒட்டி செயல்படும் சூதாட்ட விடுதியை போலீசார் கண்டு கொள்வதில்லை; அங்கு பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக கூறப்படும் நிலையில், போலீசார் இனியாவது நடவடிக்கை...

ரிஷப் பண்டிற்கு தமிழ் சொல்லித்தரும் தோனி மகள்! வைரலாகி வரும் மழலையின் வீடியோ!!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கு, தோனியின் மகள் ஜிவா, தமிழில் அ... ஆ... சொல்லித்தரும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்...

சிக்கண்ணா கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம்! கலந்தாய்வு மூலம் வேகமாக நிரம்பும் இடங்கள்!!

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது.   திருப்பூர், காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்ந...

தண்ணீரை தேடி கண்ணீரோடு அலையும் மக்கள்! கருணை காட்டாத அரசால் தொடர்கிறது சிக்கல்!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தலைதூக்கியுள்ளது; தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலையும் அவலத்தை போக்க, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.   தமிழகத்தின் கடைக்கோடி...

ஆதிரத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விழாவில் 3ஆம் நாளில் பல்லக்கில் சுவாமி வீதியுலா!

திருவாடானையில் உள்ள, ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர் ஆலய வைகாசி விழாவில், மூன்றாம் நாள் வீதி உலா நடைபெற்றது; இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.   இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில்,...

பூண்டியில் பூட்டிய வீட்டில் இளம்பெண் கொலை? திருப்பூரில் பரபரப்பு !குற்றம் குற்றமே’ எக்ஸ்குளுசிவ்

பூண்டியில் இளம்பெண் கொலை? பூட்டிய வீட்டில் உடல் அழுகி துர்நாற்றத்துடன் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் கயல்விழி (வயது...

பிரபல கட்சி பிரமுகர் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கிகள் ! தேனியில் பரபரப்பு ஏற்படுத்திய தேடுதல் வேட்டை!!

தேனியில், பிரபல கட்சியின் செயலாளர் வீட்டில் இருந்து, ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.   பல்வேறு வழக்குகளில்...

Right Menu Icon