மருத்துவ மேற்படிப்பிற்கான சீட் வாங்கித்தருவதாக 70 லட்ச ரூபாய் மோசடி,இருவர் கைது!பேராசிரியர் தலைமறைவு!
திண்டுக்கல் மாவட்டம் எம்.வி.எம்.நகரை சேர்ந்தவர் நாகராஜன்.இவரது மகன் விஷ்ணுதரன் மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ் படித்துள்ளார்.மேற்படிப்பான எம்.எஸ்.ஆர்த்தோ படிக்க முயற்சி மேற்கொண்டு வந்தார்.அப்பொழுது நாகராஜின் உறவினரான சஞ்சீவ் ராஜ் மூலம்...





