பெண்ணுக்கு பாலியல் தொல்லை! சரமாரியாக அடித்த மக்கள்
நாகர்கோவில் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு பொது மக்கள் சரமாரியாக அடித்து போலிசீல் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவிலில் சுப்ரமணியம் என்பவர் சொந்தமாக...
நாகர்கோவில் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு பொது மக்கள் சரமாரியாக அடித்து போலிசீல் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவிலில் சுப்ரமணியம் என்பவர் சொந்தமாக...
ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்.இவரது மனைவி சண்முகப்ரியா.இவர்களுக்கு கல்லூரி பயிலும் ஒரு மகனும் பத்தாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகளும் உள்ளனர். மோகன்ராஜ் சலூன்...
7ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் உள்ள கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் உள்ள இரயில்வே மேம்பாலத்தை விரைவில் கட்டி முடிக்கக்கோரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. தடையை...
கவுன்ஸ்லிங் மூலமாக பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான கவுன்ஸ்லிங் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநகரம் சார்பில் ஜூலையில்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டபகலில் ஏ.டி.எம். லிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான பேட்டரிகளை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ராசிபுரம் பழைய...
இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற 9,939 மாணவ, மாணவியருக்கு ரூ.12 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும்,...
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனது சகோதரியை காதலித்தவரை கத்தியால் குத்தி கொன்று சடலத்தை மயானத்தில் எரித்து கொன்ற தம்பி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது...
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர்...
சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மேம்பாலம் கட்ட முன்னாள் முதல்வர் ஜெ.அடிக்கல் நாட்டி திட்டத்தை துவக்கி வைத்தார்.சேலத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளின் ஒரு பகுதியினை...
சேலத்தில் 320 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேம்பாலம் கட்டுவதற்க்கு கடந்த...
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு வரும் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முக்கியமான தேர்வு குரூப் 4 என்று சொல்லலாம்....
நீலகிரி மாவட்டம் உதகை அருகே நான்கு பள்ளிக்கூடங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். உதகை தாலுகா பகுதியில் உள்ள தங்காடு...
கடந்த 14ம் தேதி பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அணிவகுப்பாக வந்து கொண்டிருந்த பொழுது தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. இதில் 44...
கோவை மாவட்டம் சோமனூரை அடுத்துள்ள ஆனந்தபுரம் பகுதியை சார்ந்தவர் பாபு.கட்டிட தொழிலாளி இவரது மகன் பரமசிவம்(24). தாய் விஜயா.இன்று காலை வீட்டின் முன்பு பரமசிவம் மர்மமான முறையில்...
2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற சுமார் எண்பத்து இரண்டாயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவு தர வாய்ப்பு இல்லை என்றும் பள்ளிகல்வித்துறை...
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ், ராஜலட்சுமி தம்பதியின் மகள் ரிதுஸ்ரீ(18) . இவர் ஜெய்வாய்பாய் மாநகராட்சி பள்ளியில் +2 படித்துமுடித்தார். அதில் 600 மதிப்பெண்ணுக்கு 490...
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 மற்றும் சிக்கண்ணா நடை பயிற்சியாளர் சங்கம் இணைந்து 05.06.19 உலக சுற்றுச்...
கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்க நகைகள் தயாரித்த நகைக்கடை ஒன்று தனது ஊழியரிடம் கொடுத்து தாராபுரம் கொண்டு செல்லும் பொழுது தங்களது வாகனத்தினால் மோதி...
சத்திரக்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் சக பெண் ஊழியரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்கும் போர்மேன் லீலைகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம்,...
சேலத்தில் மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறின் போது 30 ரூபாய்க்காக இளைஞர் அடித்து கொல்லபட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் அம்மா பேட்டை அருகே...
சென்னை மாதவரம் அருகே மீண்டும் ஒருவருக்கு மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள மாதவரம் ரெட்டேரி மேம்பாலம்...
உத்திர பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கிழ் கட்டப்பட்ட கழிப்பறைகளில் தமிழக அரசின் சின்னம் பதிக்கப்பட்ட டைல்ஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்...
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அது சார்ந்த புள்ளி விவரத்தையும் தேசிய தேர்வு முகமை...
தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பூந்தமல்லி பெரிய பள்ளி வாசல் சார்பில் மலையம்பாகத்தில் உள்ள ஈகா திடலில் பெண்கள் உட்பட ஏராளாமானோர் சிறப்பு ...