--- --:--:-- --

தமிழ்நாடு

அ தி மு க அமைச்சர் செவி சாய்க்காததால் தி மு க-வின் எம் பி யிடம் முறையிட்ட ஊர் மக்கள்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கிளை நூலகத்தின் நிலை தான் இது.நூலகர் ராஜேந்திரன் மாற்றுத்திறனாளியான இவர் பலமுறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் இம்மாவட்டத்தின் அமைச்சரும்...

ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரஜினிகாந்த் புகைப்படம்!

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட தமிழக அரசின் ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படமும்  அவர் குறித்த செய்தியும் வெளியாகியுள்ளது. இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது....

அதிமுகவில் அடுத்து ஒரு குண்டு! பேனரால் ஏற்பட்ட பெரும் சர்ச்சை!!

துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அச்சடிக்கப்பட்ட பேனர்.! அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பங்கேற்ற கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை! மதுரை திருப்பரங்குன்றத்தில்...

” குளுகுளு ” கோவை ரம்மியமான சூழ்நிலையை அனுபவித்து வரும் கோவை மக்கள்

தற்போது தென்மேற்கு பருவ மழை ஒரு வாரம் தாமதமாக துவங்கியிருப்பதால் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அடுத்த இரு நாட்கள் கன மழை தொடரும் எனவும்...

டிராபிக் ராமசாமியை ” தெறிக்க ” விட்ட இந்து அமைப்புக்கள் !!!

கோவை துடியலூரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை டிராபிக் ராமசாமி கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிராபிக் ராமசாமியின் மீது வழக்கு...

கழிவுநீர் கால்வாயில் குடிதண்ணீர் கலக்கிறது! வாட்டர் போர்டு அதிகாரி.AW வெங்கடாச்சலம் அலட்சியம்!

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் டு அவினாசி சாலையில் 10 வார்டு பாரதி நகர் பகுதியில் சாலை ஓரமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கால்வாயில்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் கபடி வீரர் வாகன விபத்தில் பலி

இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் பகுதியை சேர்ந்தவர் வினோத்-28 திருமணமாகி பெண் குழந்தை உள்ளது இந்நிலையில் இராமநாதபுரம் முதல் தேவிபட்டினம் செல்லும் சாலையில் இரட்டைகிளி ரைஸ் மில் பேருந்து...

அ தி மு க- வினர் தே மு தி க-வை தேய் பிறையாக்க நினைக்கிறதா !!

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் அ தி மு க கூட்டணி பரமக்குடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது.ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைத்...

கடலூரில் அனுமதியில்லாமல் செயல்பட்டுவந்த குடிநீர் ஆலைக்கு சீல்!

கடலூர் அருகே உரிமத்தை புதுப்பிக்காமல் செயல்பட்ட குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பெய்யும்...

தமிழகம் மற்றும் ஆந்திராவின் வளர்ச்சிக்கு அக்கறை காட்டுவேன் ! நரேந்திர மோடி

தமிழகத்திலும், ஆந்திராவிலும் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறவில்லை என்றாலும் இரு மாநில வளர்ச்சிகளிலும் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படும் என்று நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.  ...

தலைவர் ஆவதற்கான முழுத்தகுதியும் பாக்கியராஜ்க்கு உள்ளது! பாரதிராஜா

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதி ராஜா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் அடுத்த தலைவரை நியமிக்க வடபழனியில் உள்ள கமலா திரையரங்குகளில்...

அஜாக்கிரதையாக வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது!

அஜாக்கிரதையாக வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை தாம்பரத்தில் வேகமாக...

பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த 8 வயது சிறுவன்!

ஈரோட்டை சேர்ந்த 8 வயது சிறுவன் முகமது யாசின் தமது நேர்மையால் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறான். நந்தவன தோட்டத்தை சேர்ந்த முகமது யாசின்...

திருவாடானை அருகே மின்கம்பம் முறிந்து சேதம்! காவு வாங்க காத்திருக்கும் மின்சார வாரியம்!!

திருவாடானை அருகே மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து, அதிகாரிகள் சரி செய்வதில் காலதாமதம், கிராம மக்கள் பேராட்டம் நடத்த முடிவுராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில்...

தொண்டியில் பைக் ரேஸ் விபத்தில் இரு இளைஞர் உயிரிழப்பு!

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மேலும் இளைஞர் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2ம் தேதி இரவு...

அதிமுகவில் அனலை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கட்சி கட்டுப்பாட்டுகளை மீறி யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று அதிமுக தலைமை கண்டிப்புடன் கூறிய நிலையில் மதுரையில் சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திடீரென...

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் மகன் கொலை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே மானிக்கவேலூரை சேர்ந்தவர் சுரேஷ். லாரி ஓட்டுனரான இவர் கஸ்தூரிபட்டியை சேர்ந்த கௌரி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு...

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. இந்திய அணிக்காக 304 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் யுவாராஜ் சிங் ....

8 வயது சிறுமி பாலியல் வழக்கு ! 7 பேர் கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் நாடோடி பழங்குடியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜனவரியில் கடத்தப்பட்டு கிராமத்தில் உள்ள கோவிலில் நான்கு நாட்களாக...

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேஸி மோகன் காலமானார்!

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகன் காலமானார். உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிற்பகல் 2...

அன்பில் தர்மலிங்கத்தின் சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நூறாவது பிறந்தநாளையொட்டி அவரது சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்பில் தர்மலிங்கத்தின்...

3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கு ஜூன் 15 இல் புத்தகம் வழங்கப்படும்

3,4,5,8 ஆகிய  வகுப்புகளுக்கான பாடப்புத்தகம்  வரும்  15 ஆம்  தேதிக்கு  பிறகே  கிடைக்கும்  என   பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு...

ரயிலில் தடுமாறி விழுந்த இளம் பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஜம்புலிங்கம் காப்பாற்றினார்!

சென்னை மாமல்லபுரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுந்த இளம் பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது....

தி.மு. க. மாவட்ட இளைஞரணி செயலாளருக்கு கத்தி குத்து

இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ் கனி நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை மண்டபம் ஒன்றியம் சாத்தான் குளம் பகுதியில்...

Right Menu Icon