--- --:--:-- --

தமிழ்நாடு

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு

தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் விவரங்களை அரசுக்கு அனுப்ப உயர்க்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பல்கலைகழக மானியக்குழு விதிப்படி தகுதியற்ற பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய ஏற்கனவே...

6491 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு- டி‌என்‌பி‌எஸ்‌சி அறிவிப்பு

6491 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டி‌என்‌பி‌எஸ்‌சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குரூப்...

நடிகர் சங்க தேர்தலில் என் வாக்கு விஷாலுக்கு இல்லை- வரலட்சுமி ட்வீட்

நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கு நடிகர் விஷாலுக்கு இல்லை என அவரது தோழியும், நடிகையுமாகிய வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க...

நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ. 499 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் நீர்நிலைகளை புனரமைக்கும் திட்டமான குடிமராமத்து திட்டத்துக்கு தமிழக அரசு 499 கோடி ரூபாய் ஒதுக்கி...

சட்ட விரோத நாட்டு வெடி குண்டுகள் தயாரிப்பின் போது விபத்து

விருது நகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே விலங்குகளை வேட்டையாட சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில்...

ஆங்கிலம் , இந்தி மொழிகளில் உரையாட உத்தரவுக்கு திமுக ஆர்ப்பாட்டம்

சென்ட்ரல் நிலையத்தில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தி திணிப்பிற்கு எதிராக தன்னுடைய வாதங்களை வைத்தது மட்டுமில்லாமல் எதிர்ப்பை...

திருப்பதியில் தமிழக பக்தர்கள் மீது ஆந்திர காவல் துறை தாக்குதல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழக பக்தர்களை அம்மாநில காவல் துறை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் திருமண விழா...

தீவிரவாத செயல்களை கோவையில் அரங்கேற்ற திட்டம் தீட்டியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு

இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயங்கள் உட்பட 9 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.ஏறத்தாழ 500க்கும்...

நெல்லை மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்

நெல்லை மாவட்ட அமமுக நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சென்னையில் முதல்வர் இல்லத்தில் தான் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்று இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில்...

திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார்

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார். புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி எம்.எல்.ஏ. ராதாமணியின் உயிர் பிரிந்தது.67 வயதாகிற திமுக எம்.எல்.ஏ. ராதாமணி...

விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரி மீது கார் மோதி விபத்து

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நின்று கொண்டிருந்த மினி லாரி மீது  கார்  மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து வந்த கார் ஒன்று...

ராமநாதபுரம் தொகுதியில் தண்ணீர் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண, தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் Dr.C.N.மகேஸ்வரன்,I.A.S., உடன் நவாஸ் கனி MP சந்திப்பு

இராமநாதபுரம் தொகுதியில் தண்ணீர் பிரச்சினை சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து அழுத்தம் கொடுத்து வரும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் Dr.C.N.மகேஸ்வரன்,I.A.S.-...

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் படுகொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே கரையிருப்பு கிராமத்தில் வசிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர்...

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ அரசாளவந்த அம்மன் கோயில் புதிப்பிக்கப்பட்டு நாளை கும்பாபிஷேக விழா நடப்பதால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.  ...

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு

நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வரும் 23 ஆம்...

உடனுக்குடன் மக்கள் பிரச்சனையை தீர்க்கும் திருப்பூர் வருவாய் அதிகாரி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உடனுக்குடன் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வரும் மாவட்ட வருவாய் அதிகாரி பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில்...

காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிகாட்சி மூலம் திறந்து வைத்தார்!

கோவை புதூர் அருகே கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிகாட்சி மூலம் திறந்து வைத்தார். சுமார் 10 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில்...

மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் பொறியாளராக பணிபுரிந்து வரும் மேற்கு வாங்கத்தை...

திருமணம் ஆன கையோடு தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜோடி!

சேலம் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லும்படி திருமணம் செய்த கையோடு புதுமண தம்பதியினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகம் முழுவதும் இரு...

தஞ்சையில் 6 வயது சிறுவன் கின்னஸ் சாதனை

தஞ்சையில் 196 நாடுகளின் பெயர்களை 2 நிமிடங்களில் ஒப்பித்து 6 வயது சிறுவன் கின்னஸ் சாதனை முயற்சித்தான். தஞ்சையை சேர்ந்த ஞான சுந்தரம், சௌமியா அவர்களின் 6வயது...

ஏ.என். 32 விமானத்தில் பயணித்த 13 பேர் இறப்பு

விபத்துக்குள்ளான ஏ.என். 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் இறந்துஇருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஏ.என்....

அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!பொதுமக்கள் நிம்மதி…

மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் கிராமப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் மேட்டுப்...

பெரியகுளத்தில் போராட்டத்தை செல் போனில் படம் பிடித்த இளைஞர்கள் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே லட்சுமி புரத்தில் சாலை மறியல் போராட்டத்தை செல் போனில் படம் பிடித்த 3 பேரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. லட்சுமி புரம்...

காஞ்சிபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் எலும்புக்கூடு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அடுத்த வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ள தனியார் நிறுவனத்திற்கு...

Right Menu Icon