சேலம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி
சேலம், தாதகாபட்டி,பொம்மன்ன செட்டிக்காடு, க.எண். 539 என்ற முகவரியில் வசித்து வரும் டி. ஜானகி ராமன்(26),த/பெ.திருமலை தாஸ் என்பவர், சேலம் அன்னதானப்பட்டி பாரதி மருத்துவமனை தெரு, என்ற...
சேலம், தாதகாபட்டி,பொம்மன்ன செட்டிக்காடு, க.எண். 539 என்ற முகவரியில் வசித்து வரும் டி. ஜானகி ராமன்(26),த/பெ.திருமலை தாஸ் என்பவர், சேலம் அன்னதானப்பட்டி பாரதி மருத்துவமனை தெரு, என்ற...
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே கணக்கரசம்பாலையத்தில் வளைவுகளில் திரும்பும் போது லாரி நிலை தடுமாறி கவிழ்ந்ததில் சாலையின் ஓரம் இருசக்கர வாகனத்தில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்....
கோவை மேட்டுப்பாளையம் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது யானைகள் ஊருக்குள்...
சென்னை போரூரில் மின்சாதனங்களை பரிசோதனை செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் போரூர் பகுதியில் மின்சாதனங்களை தர பரிசோதனை...
தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய...
தஞ்சை அருகே இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டார். ஐயம்பேட்டை மணலூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதான பிரசாந்த் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்....
கரூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கரூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியும் ,அரவக்குறிச்சி சட்ட மன்ற இடைத்...
தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டபோது ரயிலில் உயிரிழந்த இருவரின் உடல்கள் கோவை கொண்டுவரப்பட்டுள்ளன.கோவையிலிருந்து சுமார் 60 க்கும் மேற்பட்டோர் உத்திர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா...
சென்னை மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சாலையில் மீண்டும் நேற்று இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. கைலாஷ் சாலை மிக முக்கியமான ஒரு பிரதான சாலையாக இருக்கிறது....
சென்னை பள்ளிக்கரணையில் கஞ்சா விற்பனை செய்து வந்த போலி செய்தியாளர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை சோலிங்கநல்லூரை அடுத்த எழில் நகரில்...
விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.130 சதுரகிலோமீட்டர் வரை ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு எதிராக போராடி...
குமரி நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பிரதமர் மோடி திறந்து வைத்த பாலத்தில் 3 மாதங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று இருக்கிறது. பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். பேருந்து...
பாஜகவின் நாடாளுமன்ற செயற்குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.பாஜகவின் நாடாளுமன்ற செயற்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜகவின் நாடாளுமன்ற குழுத்தலைவராக பிரதமர் மோடியின்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சாலை நடுவே இருந்த பேரிகார்டு மேலே விழுந்ததில் 8 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.தண்ணீர் பந்தல்...
கோவை மாவட்டம் சூலூர் வட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் CCTNS எனப்படும் கணினி வழி புகார் பதிவு செய்யும் வசதியினை மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற 20 ஆம் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பான வழக்கு...
உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி எழும்பூரில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை எழும்பூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12...
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து திருச்சியில் காவிரி ஆற்று மண்ணில்உடலை புதைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு...
மறைந்த பல தலைவர்களின் போராட்டங்களினால் தான் மும்மொழிக்கொள்கையை தமிழகம் இன்றும் எதிர்த்து வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மீனாட்சி மஹாலில் மறைந்த முன்னாள்...
கட்சி விவகாரங்களை பொது வழியில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகள் , தொண்டர்களை அதிமுக தலைமை எச்சரித்து இருக்கிறது. அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்து...
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் சமூகவலைதளங்களில் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் 7 பேர் வீடுகளில் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இன்று காலை...
திருப்பூரில் வட மாநிலத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 100 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில்...
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 24 பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பேராசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகள் உளிட்டவற்றை காரணம் காட்டி அரசு ஒதுக்கீட்டு...