--- --:--:-- --

தமிழ்நாடு

நகராட்சி குடிநீர் குழாய்களிலிருந்து சட்ட விரோதமாக நீர் பெற்ற விவகாரம்

கடலூரில் நகராட்சி குடிநீர் குழாய்களிலிருந்து சட்ட விரோதமாக நீர் உறிஞ்சியதாக கூறி சுமார் 50 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மின் மோட்டார்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக...

கடும் வெயில்,ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் ஊரக இடத்தில் உள்ள குளத்தில் செத்துகிடக்கும் மீன்களை அப்புறப்படுத்துமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்குள்ள தாமரை குளம் ஒன்றில் ஏராளமான மீன்கள்...

சூப்பர் மார்கெட்டுகளில் பெட்ரோல்,டீசல் விற்பனை செய்ய திட்டம்

சூப்பர் மார்கெட்டுகளில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் துறை அமைச்சகம் முன்மொழிய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு...

கோவில்பட்டி அருகே மனைவியை கத்தியால் குத்திகொலை செய்த கணவர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்திரப்பட்டியை சேர்ந்த மாரியப்பன்...

மு.க. ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

முதல்வரின் டெல்லி பயணம் பற்றி முழுமையாக அறியாமல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவதூறு பரப்பிவருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடந்த நிதி ஆயுக்...

ரிசர்வ் வங்கி மேலும் 0.25 சதவீதம் ரெப்போ வட்டியை குறைக்க வாய்ப்பு

மத்திய ரிசர்வ் வங்கி மீண்டும் 25 அடிப்படை புள்ளிகள் வட்டியை குறைக்கும் என்று டிவிட்ஸ்ரெட்டிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் 3 முறை வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.கடந்த...

சசிகலா முன் கூட்டியே விடுதலை இல்லை -டி‌டி‌வி தினகரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்குமாறு தங்கள் தரப்பிலிருந்து எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை என்று அமமுக பொதுசெயலாளர் டி‌டி‌வி தினகரன் கூறியுள்ளார். பெங்களூர் பரப்பன...

கன்னியாகுமாரி மக்களவை தொகுதி:வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமாரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கன்னியாகுமாரி மக்களவை தொகுதி வாக்காளர் பட்டியலிலிருந்து 45,000 பேர்கள் நீக்கப்பட்டிருப்பது...

தண்ணீர் பிடிப்பதில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஊருக்கு பொதுவான ஆழ்துளை கிணற்று நீரை ஒரு சமூகத்தினர் பிடிக்க விடாமல் தடுப்பதாக கோரி மற்றொரு சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்....

பரோலில் வெளிவந்த சிறைக்கைதி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பரோலில் வெளிவந்த சிறைக்கைதி மனைவியுடன் இணைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். குவளைக்கால் கிராமத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக...

கயிற்றில் தொங்கிய நிலையில் முதியவர் சடலம்

மேட்டூர் அணை அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் வலது கரையை ஒட்டியுள்ள ஒரு...

திருமண நிகழ்ச்சிகளில் மொய், பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை திருடும் நபர் கைது

திருமண நிகழ்ச்சிகளில் மொய், பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை திருடும் நபரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலை ஃபுட் வில்லேஜ் பேக்டரி என்ற உணவகத்துடன்...

அதிக குதிரை திறன்கொண்ட இன்ஜின்களை பொருத்திய விசைப்படகுகள் மீது நடவடிக்கை

அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை பொருத்திய விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த கோரி தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில்...

தண்ணீர் பிரச்சனையின் விபரீதம் உணராமல் அரசு செயல்படுகிறது-வைகோ

தண்ணீர் பிரச்சனையின் விபரீதம் உணராமல் அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தேச துரோக வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை சிறப்பு...

தங்கும் விடுதிக்குள் புகுந்து செல்போன்கள்,பணம் திருட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே விடுதிக்குள் புகுந்து 4 செல் போன்கள், மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில் கேரளாவை சேர்ந்த அப்துல் என்பவர்...

மன்னார்குடி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் எரிந்து நாசமாகின. மன்னார்குடி அருகே வீடு ஒன்றில் திடீர் தீ...

போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு : நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் ஆட்சியரிடம் புகார்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்புக்கு போலீசாரே காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மதுரை சிம்மக்கல்லில் நடைபெற்ற சோதனையின்...

பெற்றோர் கண் எதிரே உயிரிழந்த மகன்! சோகத்தில் கிராம மக்கள்

கடலூர் மாவட்டத்தில் தம்பியின் காலணியை சுமந்தபடி ஓடோடி வந்த அண்ணன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வசிப்பவர் கணேஷ்...

மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா நிறைவேறினால் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்தும் என எதிர்பார்ப்பு

மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேறினால் போக்குவரத்து விதிகளில் நிறைய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்...

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விஷால் வழக்கு

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட கோரி நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக...

தேர்தல் என்றாலே அரசியல் தான்: நடிகர் விஷால்

திண்டுக்கலில் உள்ள நாடக நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களிடம் பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகர் விஷால் மற்றும் நடிகர் நாசர் ஆகியோர் இன்று வாக்கு சேகரித்தனர். தேர்தல் என்றாலே...

சேலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டன. சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஜனவரி 1 ஆம்...

அரசு பொது சேவை மையங்களில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை உயர்வு

அரசு பொது சேவை மையம் மூலம் ஆன்லைனில் கட்டணங்கள் செலுத்துவது 5 ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இணையம் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள தெரியாதவர்கள் அதிகம் வசிக்கும்...

ஊராட்சி ஆபரேட்டர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை தொட்டி ( டேங்க் ஆப்பரேட்டர்) மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு மற்றும் சம்பள நிலுவைத்தொகையை வழங்க...

Right Menu Icon