--- --:--:-- --

விரைவு செய்திகள்

CSR,FIR பதிவு ஆவணங்கள் கணினி வழி பதிவு செய்யும் வசதி – ஐ.ஜி.பெரியய்யா துவக்கி வைப்பு.

கோவை மாவட்டம் சூலூர் வட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் CCTNS எனப்படும் கணினி வழி புகார் பதிவு செய்யும் வசதியினை மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற 20 ஆம் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பான வழக்கு...

திருச்சியில் விவசாயிகள் உடலை புதைத்து போராட்டம்

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து திருச்சியில் காவிரி ஆற்று மண்ணில்உடலை புதைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு...

கட்சி விவகாரங்களை பொது வழியில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை!

கட்சி விவகாரங்களை பொது வழியில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகள் , தொண்டர்களை அதிமுக தலைமை எச்சரித்து இருக்கிறது. அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்து...

கோவையில் தொடரும் NIA சோதனை…

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் சமூகவலைதளங்களில் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் 7 பேர் வீடுகளில் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இன்று காலை...

திருப்பூரில் வட மாநில பனியன் தொழிலாளி தாக்கப்பட்டதால் போராட்டம்

திருப்பூரில் வட மாநிலத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 100 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில்...

தனியார் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அளிக்கும் கல்வி தொகை குறைப்பு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை குறைத்துள்ளது தமிழக அரசு. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை...

மதுரையில் காவல் நிலையத்தின் அருகே இளைஞர் வெட்டி கொலை

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.மதுரை மாநகரின் முக்கியமான காவல் நிலையத்தில் செல்லூர்...

தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்!

ஜம்மு காஷ்மீர் சோப்பூரில் மாநிலம் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். பாரிமுல்லா மாவட்டம் சோப்பூரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினர்க்கு ரகசிய தகவல்...

எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்க வருமாறு சுவரொட்டி! பரபரப்பு

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்கவருமாறு சுவரொட்டி விளம்பரம் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் முன்பே ஒட்டப்பட்ட சுவரொட்டியால் அங்கு மிகுந்த...

ஆண்களின் மர்ம உறுப்பை அறுக்கும் சைகோ!

சென்னையை அடுத்துள்ள மாதவரம் பகுதியில் அண்மையில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்டன. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றொருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...

கோவையில் NIA அதிகாரிகள் சோதனை !

இலங்கையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   இந்த நிலையில் இன்று...

அ தி மு க அமைச்சர் செவி சாய்க்காததால் தி மு க-வின் எம் பி யிடம் முறையிட்ட நூலகர் மற்றும் ஊர் மக்கள்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கிளை நூலகத்தின் நிலை தான் இது.நூலகர் ராஜேந்திரன் மாற்றுத்திறனாளியான இவர் பலமுறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் இம்மாவட்டத்தின் அமைச்சரும்...

உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு..! நன்றி சொல்ல வந்த சூலூர் எம்எல்ஏ எஸ்கேப்பு..!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் அமைத்து மின் பாதை அமைப்பதற்காக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட்...

மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது! அதிமுகவிற்கு வாக்களித்த சூலூர் மக்களை வதைப்பதா

விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை காவல்துறையினரை பயன்படுத்தி அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-விவசாய...

காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் கண்டுபிடிப்பு!

கடந்த 3 ஆம் தேதி காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் அருணாச்சல் அருகே கண்டுபிடிப்பு என தகவல் கிடைத்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின்...

உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர் மின்கோபுரத்தின் மீது ஏறி போராட்டம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டாம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் அமைத்து மின் பாதை அமைப்பதற்காக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட்...

ராஜராஜ சோழன் பற்றி தரக்குறைவாக பேசிய இயக்குனர் பா. ரஞ்சித்

மாமன்னர் ராஜராஜ சோழன் பற்றி தரக்குறைவாக பேசியதால் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே கடந்த...

நடிகர் சங்கத்தின் நில முறைகேடு வழக்கில் விஷால் நேரில் ஆஜர்!

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி\ அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தை சங்கத்தின் தலைவராக இருந்த சரத் குமார், பொது செயலாளராக இருந்த ராதா...

வெயிலின் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

உத்திர பிரதேசத்தில் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் கடும் வெப்பத்தால் மரணம். வட மாநிலங்களை பொருத்தவரையில் வெயிலின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே...

அ தி மு க அமைச்சர் செவி சாய்க்காததால் தி மு க-வின் எம் பி யிடம் முறையிட்ட ஊர் மக்கள்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கிளை நூலகத்தின் நிலை தான் இது.நூலகர் ராஜேந்திரன் மாற்றுத்திறனாளியான இவர் பலமுறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் இம்மாவட்டத்தின் அமைச்சரும்...

பிரபல நடிகர் கிரிஷ் கர்னாடின் உடல் நேற்று தகனம்

பெங்களூரில் காலமான பிரபல எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாடின் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. எழுத்து, திரைத்துறை, நாடகத்துறை என பன்முக ஆளுமையாக திகழ்ந்தவர் கிரிஷ்...

டிராபிக் ராமசாமியை ” தெறிக்க ” விட்ட இந்து அமைப்புக்கள் !!!

கோவை துடியலூரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை டிராபிக் ராமசாமி கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிராபிக் ராமசாமியின் மீது வழக்கு...

கழிவுநீர் கால்வாயில் குடிதண்ணீர் கலக்கிறது! வாட்டர் போர்டு அதிகாரி.AW வெங்கடாச்சலம் அலட்சியம்!

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் டு அவினாசி சாலையில் 10 வார்டு பாரதி நகர் பகுதியில் சாலை ஓரமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கால்வாயில்...

Right Menu Icon