ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் மக்களுக்கு என்ன செய்தன? நடிகை கோவை சரளா நறுக் கேள்வி
இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளும், ஆண்டு வரும் கட்சியும் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று, சூலூர் தேர்தல் பிரசாரத்தில் நடிகை கோவை சரளா பேசினார். சூலூர்...
இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளும், ஆண்டு வரும் கட்சியும் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று, சூலூர் தேர்தல் பிரசாரத்தில் நடிகை கோவை சரளா பேசினார். சூலூர்...
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்கமங்கைகள் கோமதி மாரிமுத்து, தபிதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார். ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, இரண்டு தங்கப் பதக்கம்...
கோர்ட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளில் வெட்டிய...
எல்.டி.டி.இ. எனப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை...
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, வேறு நாட்டு கொடியை இந்திய தேசியக்கொடி என்று பதிவிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசங்களும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்....
வரும் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் என்று, தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின் அடுத்த கல்வியாண்டுக்கான...
பொள்ளாச்சி விவகாரத்தில், சமூக விரோதிகளை பாதுகாக்கும் முதல்வரும் சமூக விரோதி தான் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார். சூலூர் சட்டசபை...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய தற்போது நேரமில்லை; ஏனெனில், உலகக் கோப்பைக்கு செல்ல வேண்டியுள்ளது என்று, சென்னை அணி கேப்டன் தோனி கூறினார்....
பஞ்சாயத்துகளை எல்லாம் பேசித் தீர்த்து, ஒருவழியாக அயோக்யா படத்தை நடிகர் விஷால் ரிலீஸ் செய்துவிட்டார். நடிகர் விஷால் நடிப்பில், வெங்கட்மோகன் இயக்கத்தில் உருவான படம் அயோக்யா...
உலகத்தரத்தில் கல்விச்சேவை வழங்கும் நோக்கில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் கெம்பநாயக்கன்பாளையத்தில், ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர்...
திருவாடானை அருகே வைக்கோல் படப்புகளில் தீ , பெரும் விபத்து தடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களக்குடி கிராமத்தில் அப்துல்ரஹீம் (50) என்பவரது வைக்கோல் படப்பில்...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் 18 க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன.தற்போது இந்த வார்டு பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ...
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை, பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து சரி செய்த படத்தை ராகுல் காந்தி, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பலரும் பாராட்டியுள்ளனர். இமாச்சல்...
சர்வதேச தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி, வட கொரியாவின் சரக்கு கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதால், இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத...
ஐபிஎல் தொடரின், 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி, 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. மகேந்திர சிங் தோனி...
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க, சமரசக்குழுவுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் தந்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு...
கோவையில், மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் தேர்தல் நடந்ததால், வாக்கு எண்ணிக்கையின் போது எனக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்று, ஆட்சியரே பேசும் பிரத்யேக வீடியோ, பெரும் சர்ச்சையை...
ஆன்மத்திற்கு பலம் தருவது ஆன்மிகம். நம் துயரங்களுக்கு எல்லாம் தீர்வாக இருப்பது பிரார்த்தனை. அந்த வேண்டுதல் நிறைவேற, கோவில்கள், வீடுகளில் விளக்கேற்றி தீப வழிபாடு நடத்தி வழிபடுகிறோம்....
நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் தனியார் வங்கிகளின் ஏடிஎம் களில் நிரப்ப கொண்டு சென்ற பணம் ரூ. 1 கோடியே 98...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிர்புறம் உள்ள பாரதிநகர் 2வது வீதியில் பாண்டீஸ்வரி (36) என்பவர் சொந்த வீட்டில் தனது வசித்துவருகிறார்....
திருவாடானையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ...
தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட தடை கோரிய மனுவை தள்ளுபடி உச்சநீதிமன்றம், ராகுல் இந்தியர் தான் என்றும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்து...
நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு, சங்கத்தமிழன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது; அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது, சிந்துபாத்...
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்று போட்டியில், டெல்லியிடம் தோல்வி அடைந்து, ஏமாற்றத்துடன் ஐதராபாத் அணி வெளியேறியது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில்...