திருவாடானையில் குடிநீா் குழாயில் உடைப்பு-வீணாகும் தண்ணீர்
திருவாடானை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. ராமநாதபுரம் மாவட்டம். திருவாடாளை தாலுகா, சின்ன கீரமங்கலம், கல்லூர், பாரதிநகர் வழியாக...
திருவாடானை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. ராமநாதபுரம் மாவட்டம். திருவாடாளை தாலுகா, சின்ன கீரமங்கலம், கல்லூர், பாரதிநகர் வழியாக...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி. இளம் வயதிலேயே அதாவது தமது 40வது வயதிலே இந்தியாவின் பிரதமர் ஆனார். நாட்டின் தலைமுறை மாற்றத்தை உணர்த்தும்...
கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆண்டு தோறும் நீதிமன்ற உத்திரவுபடி கூட்டாய்வு நடத்தப்படுவது வழக்கம். இதன்...
கார்கள் மோதியதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை...
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் வாழும் புதுமடம் மீனவ பெண்கள் இன்று மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் 20 முதல் 30...
மேட்டுப்பாளையம் அருகே அசுர வேகத்தில் வந்த அரசுப்பேருந்து மோதி டூவிலரில் வந்த இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி.மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு...
கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக உள்ள நிலையில், அக்கட்சி தலைவர்களை இன்று சந்திக்க திட்டமிட்டிருந்த மாயாவதி, திடீரென அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். ...
சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள்,மாற்றுத்திறனாளிகள்,முதியோர் எளிதில் வாக்களிக்கும் வகையில் சாய்தளப்பாதைகளும்,சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டிருந்தன.மொத்தமுள்ள 324 வாக்குச்சாவடி மையங்களில் 32 வாக்குச்சாவடிகள்...
கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குள்பட்ட பாப்பம்பட்டியில் 103 வயது மூதாட்டி இன்று ஜனநாயக கடமையாற்றினார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் இன்று...
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதானம் பகுதியிலிருந்து தரங்கம்பாடி வட்டம்...
இராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் போலீஸ்ஏட்டு ஜான் வயது - 35. என்பவா் இன்று குடித்துவிட்டு பணிபுரிந்துள்ளார்.சிறிது நேரத்தில் உள்ளே சென்ற சரக்கு...
நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அரசியல் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் என, நடிகர் பார்த்திபன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில்,...
திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிவன் கோவில் ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர்...
கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் தனக்கோடி. இவரது தந்தை இறந்ததால் விடுமுறையில் சென்றிருந்த அவர், 40 நாட்கள் ஆன நிலையில் நேற்று...
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால், வெயிலால் வாடி வதங்கியிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதிகளில், கடந்த...
கோடை காலத்தில் நடைபெறும் சிறப்பு கலைப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 19 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநில அளவிலான கோடை கால...
அமெரிக்காவில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை, அந்த நாட்டு அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார். சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி,...
"நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் தீவிரவாதி கிடையாது" என பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான பிரக்யா சிங் கூறியுள்ளார்; இதற்கு, அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது....
ஏழாவது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைகின்றன. நாட்டின் மக்களவைக்கு ஏழு கட்டங்களாக...
திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் உள்ள ஜனனிஅம்மன் கோவில் பால்குட திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தி்ல் ஸ்ரீ ஜகத்ஜனனி...
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம், வரும் ஜூன் 6ஆம் தொடங்கும் என்று, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு முதல், மருத்துவம்...
அமெரிக்கா-ஈரான் இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின், புஜைரா துறைமுகம் அருகே சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 சரக்கு...
இராமேஸ்வரம் விட்டிபிள்ளை முடுக்கு தெருவை சேர்ந்த முத்துராமன் வயது 57 ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மகள் உள்ளனர் இந் நிலையில், இப்பகுதியை சேர்ந்த...
சூலூர் சட்டமன்றத்தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி இன்று சின்னியம்பாளையம்,வாகராயம்பாளையம்,கிட்டாம்பாளையம் ,சோமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது,அவர்...