--- --:--:-- --

விரைவு செய்திகள்

திருவாடானையில் குடிநீா் குழாயில் உடைப்பு-வீணாகும் தண்ணீர்

திருவாடானை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. ராமநாதபுரம் மாவட்டம். திருவாடாளை தாலுகா, சின்ன கீரமங்கலம், கல்லூர், பாரதிநகர் வழியாக...

ராஜீவ் காந்தியின் 28- வது நினைவு தினம் அனுசரிப்பு!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி. இளம் வயதிலேயே அதாவது தமது 40வது வயதிலே இந்தியாவின் பிரதமர் ஆனார். நாட்டின் தலைமுறை மாற்றத்தை உணர்த்தும்...

விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – கோவை கலெக்டர் எச்சரிக்கை!

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆண்டு தோறும் நீதிமன்ற உத்திரவுபடி கூட்டாய்வு நடத்தப்படுவது வழக்கம். இதன்...

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையம் முற்றுகை!

கார்கள் மோதியதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை...

இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய மீனவர்கள் சேமிப்பு, நிவாரண திட்டத்தில் மோசடி பெண்கள் புகார்

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் வாழும் புதுமடம் மீனவ பெண்கள் இன்று மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் 20 முதல் 30...

அசுர வேகத்தில் வந்த அரசுப்பேருந்து.. இருசக்கர வாகனத்தில் மோதி இளைஞர்கள் இருவர் பலி!

மேட்டுப்பாளையம் அருகே அசுர வேகத்தில் வந்த அரசுப்பேருந்து மோதி டூவிலரில் வந்த இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி.மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு...

கருத்து கணிப்பு முடிவால் மாயாவதி மனமாற்றம்? சோனியா, ராகுல் சந்திப்பை திடீரென கைவிட்டார்!!

கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக உள்ள நிலையில், அக்கட்சி தலைவர்களை இன்று சந்திக்க திட்டமிட்டிருந்த மாயாவதி, திடீரென அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார்.  ...

சூலூர் இடைத்தேர்தல் 79.41. சதவிகிதம் வாக்குப்பதிவு ! இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள்,மாற்றுத்திறனாளிகள்,முதியோர் எளிதில் வாக்களிக்கும் வகையில் சாய்தளப்பாதைகளும்,சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டிருந்தன.மொத்தமுள்ள 324 வாக்குச்சாவடி மையங்களில் 32 வாக்குச்சாவடிகள்...

கம்பு ஊன்றி ஓட்டு போட வந்த 103 வயது மூதாட்டி துளசியம்மாள்..பாப்பம்பட்டி வாக்குச்சாவடியில் ருசிகரம்

கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குள்பட்ட பாப்பம்பட்டியில் 103 வயது மூதாட்டி இன்று ஜனநாயக கடமையாற்றினார்.   தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் இன்று...

நாகையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.   நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதானம் பகுதியிலிருந்து தரங்கம்பாடி வட்டம்...

காவல் நிலையத்தில் குடிபோதையில் ரகளை செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்!

இராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் போலீஸ்ஏட்டு ஜான் வயது - 35. என்பவா் இன்று குடித்துவிட்டு பணிபுரிந்துள்ளார்.சிறிது நேரத்தில் உள்ளே சென்ற சரக்கு...

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? ‘சென்னை பிரியாணி’ துவக்க விழாவில் பார்த்திபன் பேச்சு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அரசியல் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் என, நடிகர் பார்த்திபன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில்,...

திருவாடானையில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம்

திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.   திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிவன் கோவில் ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர்...

ஆபாச வார்த்தைகளால் அதிகாரி அர்ச்சனை! மயங்கி சரிந்த போலீஸ்காரரால் பிரச்சனை!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் தனக்கோடி. இவரது தந்தை இறந்ததால் விடுமுறையில் சென்றிருந்த அவர், 40 நாட்கள் ஆன நிலையில் நேற்று...

பரமக்குடியில் பட்டையை கிளப்பிய மழை! மண்ணும் மனமும் குளிர்ந்ததால் மகிழ்ச்சி!!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால், வெயிலால் வாடி வதங்கியிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.   இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதிகளில், கடந்த...

கோடைகால கலைப்பயிற்சி! குழந்தைகள் உற்சாகம்!!

கோடை காலத்தில் நடைபெறும் சிறப்பு கலைப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 19 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.   மாநில அளவிலான கோடை கால...

அமெரிக்க ஐ.டி. துறையில் அவசரநிலை பிரகடனம்! அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை, அந்த நாட்டு அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.   சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி,...

கோட்சே ஒரு தேசபக்தர் என்று பிரக்யா சிங் கருத்து! பாரதிய ஜனதா கடும் கண்டனம்

"நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் தீவிரவாதி கிடையாது" என பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான பிரக்யா சிங் கூறியுள்ளார்; இதற்கு, அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது....

இறுதி கட்ட மக்களவைத் தேர்தல், 4 சட்டசபை தொகுதிகளில் நாளையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

ஏழாவது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைகின்றன.   நாட்டின் மக்களவைக்கு ஏழு கட்டங்களாக...

ஸ்ரீ ஜகத் ஜனனி அம்மன் கோவில் பால்குட திருவிழா கோலாகலம்!

திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் உள்ள ஜனனிஅம்மன் கோவில் பால்குட திருவிழா விமர்சையாக நடைபெற்றது.   இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தி்ல் ஸ்ரீ ஜகத்ஜனனி...

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்!

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம், வரும் ஜூன் 6ஆம் தொடங்கும் என்று, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.   நடப்பாண்டு முதல், மருத்துவம்...

கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா-ஈரான் இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின், புஜைரா துறைமுகம் அருகே சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 சரக்கு...

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

இராமேஸ்வரம் விட்டிபிள்ளை முடுக்கு தெருவை சேர்ந்த முத்துராமன் வயது 57 ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மகள் உள்ளனர் இந் நிலையில், இப்பகுதியை சேர்ந்த...

65 கோடி ரூபாய் விசைத்தறி நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். – முதல்வர் எடப்பாடி அதிரடி

சூலூர் சட்டமன்றத்தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி இன்று சின்னியம்பாளையம்,வாகராயம்பாளையம்,கிட்டாம்பாளையம் ,சோமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.   அப்போது,அவர்...

Right Menu Icon