--- --:--:-- --

விரைவு செய்திகள்

போலீஸ் மிரட்டுவதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி..

கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அதே பகுதியில் தனது மனைவி சாந்தி, 16 வயது மகள் தரணியா, 18 வயது மகள் சிவகாம சுந்தரி...

பெண்களிடம் அத்துமீறல் காரமடை பிடிஒ., ”சஸ்பெண்ட்- கோவை கலெக்டர் அதிரடி…

கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன்.   இவர் கடந்த இரண்டு வருடங்களாக இங்கு பணியாற்றி...

சூலூர் தொகுதி அதிமுக கோட்டை…அமைச்சா் வேலுமணி சூளுரை

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக சூலூரில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி அறிமுக...

கருமத்தம்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது,கட்சி...

தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது – நடிகர் விஜய் சேதுபதி ஆதங்கம்

பிரபல நகை கடையான ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் 160 வது ஷோரூம் கோவை காந்திபுரம் நூறடி சாலையில் திறக்கப்பட்டது.   திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய்...

சூலூரில் திமுக வேட்பாளருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் ,இடையே கடும் மோதல்

திமுக வேட்பாளர் பொங்கலூர் வேட்பு மனுத்தாக்கலுக்கு வந்த போது நாம் தமிழர் கட்சியினருக்கும்,திமுக வினருக்குமிடையே வாக்குவாதம்.தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22 ஆம்...

டெபாசிட் 10 ஆயிரம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கிய சூலூர் வேட்பாளர் பிரபாகரன்

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலில் போட்டியிடும் வகையில் கோவை நகர்புற நிலவரி உதவி ஆணையரும்,தேர்தல் நடத்தும் அலுவலருமான...

செவிலியர் பர்வினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 குழந்தைகளை விற்றதாக வாக்குமூலம்

ஈரோடு : ஈரோட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன் அமுதாவிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி விற்றதாக வாக்குமூலர் அளித்துள்ளார். விசாரணையில் அமுதவல்லியிடம் இருந்து 4...

விபத்தை தடுக்க சாலை விரிவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 15 வேலம்பாளையம் ரோட்டில் எஸ்பி நகர் ஸ்டாப்பில் அரசு பேருந்தும் மினி ஆட்டோவும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது இதில் ஆட்டோ...

பாம்பன் பகுதியில் பதுக்கிய 1,634 மது பாட்டில்களை பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் சட்ட விரோதமாக விற்பனைக்கு பதுக்கிய 1,634 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இராமநாதபுரம்...

இராமேஸ்வரம் கோயில் உண்டியல் ரூ.69.80 லட்சம் வசூல்

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் எண்ணப்படுகிறது. ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை இணை ஆணையர்கள் கல்யாணி (ராமேஸ்வரம்...

இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 31 பவுன் நகை திருட்டு

இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 4 மாதங்களாக 31 பவுன் நகை திருடிய டிரைவர் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம்...

மண்டபம் அருகே கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம் சர்வதேச புவி தினத்தை கொண்டாடும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம்...

குண்டு வெடிப்பில் தொடர்பா? வெளிநாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து 39 நாடுகளுக்கான விசா சலுகையை தற்காலிமாக அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.   அண்டை நாடான...

Right Menu Icon