தலை துண்டித்த நிலையில் உடல் மீட்பு
மதுரை முத்துப்பட்டி அடுத்த அய்யனார்புரம் ஆசிரியர் காலணியை சேர்ந்த சௌந்தர் என்பவர், அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா லோகநாதன் என்பவரின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது...
மதுரை முத்துப்பட்டி அடுத்த அய்யனார்புரம் ஆசிரியர் காலணியை சேர்ந்த சௌந்தர் என்பவர், அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா லோகநாதன் என்பவரின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது...
நடந்து முடிந்த மக்களவை தோ்தலில் ஏராளமான பூத்களில் அமமுகவிற்கு ஒருவாக்கு கூட பதிவாகவில்லை என்ற மோசடி தகவலை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள...
லாட்டரி தொழிலதிபர் மார்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வருமானவரித்...
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . மத்திய பிரதேசம் சியோணி பகுதியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பெண்...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் இளையராஜா, 28. இவர் இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவனை எதிரே உள்ள பேக்கரியில் மாஸ்டராக கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து...
பொள்ளாச்சி அருகே உள்ள செமணம்பதியில் மான் வேட்டை வழக்கில் தலைமறைவு குற்றவாளியை வனத்துறையின் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி ,செம்மேடு பகுதிகளில் சிலர் மான்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் ராஜீ.இவரது மனைவி சித்ரா....
பாஜக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 303 தொகுதிகளை வென்று வலிமை மிக்க தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுத்துள்ளதால், இந்தியா முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்....
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 - ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணி சார்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முதலே சிதம்பரம்...
மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு எதிர்பார்ப்பதை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது- நேர்மையான வழியில் சென்றால், வெற்றி...
சிறுமுகை அருகே பவானி ஆற்றில் தத் தளித்தவரை காப்பாற்ற முயன்றபோது, தந்தை, மகள் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை...
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வேலூர் தவிர, தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றி திமுக கூட்டணி...
மக்களவையில் பாஜக 303 இடங்களை பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 62 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. மராட்டியத்தில் 28 தொகுதிகளை...
நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 478 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 முன்னிலை வகிக்கிறது. இன்று காலை ஓட்டு எண்ணிக்கை...
சேலம் பாராளுமன்ற தொகுதியில், சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 1952-ம் ஆண்டு முதல் 2014...
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது சுமார் 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்ககையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது அதனை அடுத்து முதல்சுற்று எண்ணிக்கை...
கோவை நாடாளுமன்ற தொகுதியின் முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிபிஎம் கட்சி வேட்பாளர் வி.ஆர்.நடராஜ் 25101 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவர் தனக்கு...
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது சுமார் 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்ககையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது அதனை அடுத்து முதல்சுற்று எண்ணிக்கை முடிவடைந்த...
பாஜக - 125 காங் - 38 பிற - 11 பெரம்பலூர் - திமுக முன்னணி 22 இல் 5 இடங்களில் திமுக முன்னிலையில் சிவகங்கை- ...
பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில்...
திருவாடானை அருகே சுகாதாரமற்ற நிலையில் குப்பை தொட்டிகள் நோய் பரவும் அபாயத்தில் பாரதி நகர் பொது மக்கள் உள்ளனர். சுகாதாரத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்....
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது தூத்துக்குடி மக்களுடைய வாழ்வாதார பாதிப்புக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக...
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான, ஓட்டு எண்ணிக்கை, எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரியில், நாளை (23ம் தேதி) நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேற்று கலெக்டர் நேரில்...