--- --:--:-- --

விரைவு செய்திகள்

தோல்வி பயத்தால் ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுகிறது! த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் தான், ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார்.   சூலூர் சட்டசபை...

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் 942 முறை குண்டுவெடிப்பு! பட்டியலிட்டு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியில் ஆட்சி காலத்தில், இந்தியாவில் இதுவரை 942 முறை குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.   அண்மையில்...

அமமுகவில் சேரப்போகிறாரா செ.ம.வேலுச்சாமி? ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு தங்க தமிழ்ச்செல்வன் பளிச் பதில்

சூலூர் தொகுதியில் அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் செ.ம.வேலுச்சாமி அ.ம.மு.க.வில் சேருவாரா என்ற கேள்விக்கு, 'குற்றம் குற்றமே' இதழுக்கு, தங்க தமிழ்ச்செல்வன் பதில் அளித்துள்ளார்.  ...

பாரதிய ஜனதாவில் ஓ.பி.எஸ். இணைவது 100% உண்மை! தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் தடாலடி

"ஓ.பன்னீர் செல்வம் பாரதிய ஜனதாவில் இணைவார் என்பது, 100% உண்மை" என்று அ.ம.மு.க. கொள்கைப் பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.   அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை...

நெருக்கடிகளை தாண்டி இலங்கையில் அரசை கைப்பற்றுவேன்! ராஜபக்சே சூளுரை!

இலங்கையில் எத்தகைய நெருக்கடிகள் இருந்தாலும், அனைத்தையும் வெற்றிகொண்டு அரசை கைப்பற்றுவேன் என்று, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.   தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு இலங்கையில் இன்னமும்...

இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இதை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.  ...

டெல்லியை சுருட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ்! வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய தோனி

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.ஏல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், 80 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.  ...

மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கழிவு பஞ்சு நூற்பாலைகள் 5 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கழிவு பஞ்சு நூற்பாலைகள் 5 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும்...

சர்வதேச தீவிரவாதி பட்டியலில் மசூத் அசார்! சீனாவை சம்மதிக்க வைத்த இந்திய ராஜதந்திரம்

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா இன்று ஒப்புக் கொண்டுள்ளது. இது, இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு...

அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் தந்தால் திமுகவினர் கொந்தளிப்பது ஏன்?: முதல்வர் எடப்பாடி கேள்வி

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.   சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்த...

ஏ ஐ டி யு சி – சி ஐ டி யு தொழிற்சங்கங்கள் சார்பாக மே தின – பேரணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏ ஐ டி யு சி - சி ஐ டி யு தொழிற்சங்கங்கள் சார்பாக மே தின - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்...

சூலூர் திமுக வடக்கு ஒன்றியத்தில் இடைத் தோ்தல் காரியாலயம் திறப்பு

சூலூர் வடக்கு ஒன்றியம் பகுதிகளில் திமுக இடைத்தேர்தல் அலுவலகத்தை சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு திறந்துவைத்தார்.   சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்...

‘பாட்ஷா’வாக மாறி ஆட்டோ ஓட்டிய அமைச்சர்! எதற்காக ஜெயக்குமார் இப்படி செய்தார் தெரியுமா?

சென்னை ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ஆட்டோ ஒன்றை ஓட்டிச் சென்று அசத்தினார்; இதனால் ஏற்பட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.   அமைச்சர்...

திருவாடானையில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை பண்ணவயலில் .அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உற்சவ விழா கடந்த ஏப்ரல்22 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாரியம்மனுக்கு...

இராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் வருடாந்திர விழா கொண்டாட்டம்

இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வருடாந்திர முடிவு தினமாக வழக்கறிஞர்கள் இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வழக்கறிஞர் கணேஷ் தலைமையில் ஒரு அணியாகவும் மற்றொரு அணியாக...

மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் தாக்குதல் ! பாதுகாப்புபடை வீரர்கள் 16 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில், நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.   கட்சிரோலி என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் ஒரு வாகனத்தில் சென்று...

அமெரிக்கா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச்சூடு! மாணவரின் கொலைவெறிக்கு இருவர் பலி

அமெரிக்காவில், பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர்.   அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது சர்வ சாதாரணமாக அரங்கேறுகிறது. அதிலும்...

திமுக தான் தொழிலாளர் காவலாளி; மோடி அல்ல! தூத்துக்குடி மே தின விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு

தொழிலாளர்களுக்கு எப்போதுமே திமுக தான் காவலாளி; மோடி அல்ல என்று, தூத்துக்குடியில் இன்று நடந்த மே தின விழாவில் மு.க. ஸ்டாலின் பேசினார்.   உழைப்பாளர் தினமான...

அல்டிமேட் ஸ்டார் அஜீத் பிறந்தநாள்! உற்சாகத்தில் ‘தல’ ரசிகர்கள்

சினிமா என்பது ஒரு சூதாட்டம்; இதில் புத்தி சாதுர்யத்துடன் காய்களை நகர்த்தி கொண்டிருந்தால் மட்டுமே வெற்றி வசப்படும். கொஞ்சம் ஏமாந்தாலும் பெரும் சறுக்கல் தான். சினிமா பின்னணி...

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! பேரவை செயலாளரிடம் மனு கொடுத்தது திமுக!!

தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக பேரவைச் செயலாளரிடம் திமுக மனு அளித்தது.   தமிழகத்தில், இடைத்தேர்த்ல நடந்துள்ள 18...

வீசாத ஃபனி புயலுக்கு ரூ.309 கோடி நிதி! அடடா! மத்திய அரசுக்கு என்னவொரு கரிசனம்…

தமிழகம் பக்கமே திரும்பிப் பார்க்காத ஃபனி புயலை முன்னிட்டு, தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.   தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள...

ரபேல் வழக்கில் மேலும் கால அவகாசமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

ரபேல் சீராய்வு மனு விவகாரத்தில் மத்திய அரசு மே 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.   பிரான்சிடம் இருந்து ரூ....

‘நீட்’ தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்? அரசின் புதிய அறிவிப்பு உங்களுக்கு தான்!

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.   எம்.பி.பி.எஸ். முதலான மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு...

லாரி – கார் நேருக்குநேர் மோதி விபத்து! குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் பலி

திருநெல்வேலி அருகே, லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில், குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.   திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ளது கரும்புளியூத்து....

Right Menu Icon