--- --:--:-- --

விரைவு செய்திகள்

ஜே.கே.திரிபாதி டி.ஜி.பி. ஆகிறார் தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் கே.சண்முகம் அரசாணை வெளியீடு

தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவர், இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்.தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்...

ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுத்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே  ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுத்த கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மச்வாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை குமாரவேல்...

தமிழகம் முழுவதும் 61 ஐ‌பி‌எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 61 ஐபிம‌எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தில் புதிய சட்ட ஒழுங்கு டி‌ஜி‌பி அறிவிக்கப்பட இருக்க கூடிய சூழ்நிலையில்...

கூடங்குளம் கிராம சபை கூட்டத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம்

கூடங்குளம் கிராம சபை கூட்டத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இது குறித்த தீர்மானத்தை முதலில் அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் பொது மக்கள்...

நெம்மேலியில் 1700 கோடி ரூபாயில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

கழிவு நீரை மறு சுத்திகரிப்பு செய்தால் தான் தொழிற்சாலைகள், அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு இனிமேல் அனுமதி அளிக்கபடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையை...

திராவிட கட்சிகளை ரவுண்டு கட்டிய நடிகை கஸ்தூரி …

கோவை கணுவாய் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களிள் நன்மதிப்பை பெற்றவரும்,சமூக ஆர்வலருமான டாக்டர்.ரமேஷின் மனைவி தனது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது...

விஷ வண்டு கடித்து மாணவன் பலி !

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புழுதிகுளம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தூவல் அரசு மருத்துவமனை வாகன தற்காலிக ஓட்டுநராகவும், ஊர்க்காவல் படை வீரராகவும் உள்ளார்....

மத்திய பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி அதிகாரியை தாக்கிய பாஜக எம்‌எல்‌ஏ

மத்திய பிரதேச மாநிலத்தின் மாநகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்‌எல்‌ஏ ஆகாஷ் விஜய் பர்கியாவை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். பாஜகவின் மூத்த...

கடத்தல் நாடகமாடிய இளைஞர்கள்..கதறிய சிறுவன்

சில விபரீதங்களை விளையாட்டு என்று எண்ணி மறந்து விடுகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் டிக்டாக் வீடியோ ஒன்று பல்லாயிரக்கணக்கில்...

ரிசர்வ் வங்கியில் என்ன நடக்கிறது?

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது நிதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவிர்க்க இயலாத தனிப்பட்ட காரணங்களுக்காக...

இரண்டரை வயது பெண்குழந்தை கிணற்றில் பிணமாக மீட்பு.போலீசார் விசாரணை

கோவை விளாங்குறிச்சியில் இரண்டரை வயது பெண்குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ்.இவரது மனைவி காஞ்சனா. இவர்கள் கோவை...

மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் * மாவட்ட ஆட்சியர் தகவல்

நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சாரம், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் மனித உயிர்களை மீட்போருக்கு ஜீவா ரக்ஷா பதக்க விருதுகளை மத்திய...

நடிகர் சங்க தேர்தல் மும்முரம்

நடிகர் சங்க தேர்தலில் நடிகர், நடிகைகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். சங்க தேர்தல் வாக்காக இருந்தாலும், எந்த’ தேர்தல் வாக்காக இருந்தாலும் 100 சதவீத...

ஊத்தங்கரை அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து -3 பேர் பலி

கிரிஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெரியஜோதிப்பட்டியில் பட்டாசு கிடங்கு விபத்தில் நடந்த வெடி விபத்தில் மூவர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த கிராமத்தில் ரிஸ்வான் பாட்ஷா என்பவருக்கு...

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக., சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக., சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை...

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்

தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திமுக கொறடா சக்கர பாணி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்...

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்து வரும் நாகை மாணவி

தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘நீட் ’தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரத்தில் மிகப்பெரிய சவாலாகவே தமிழக மாணவர்கள் நீட் தேர்வை...

பள்ளி சிறுவனை பல முறை விடாமல் பலாத்காரம் செய்த 46 வயது பெண் போக்சோவில் கைது!

திருவனந்தபுரம் அருகே 17 வயது மாணவனை கடந்த 2 வருடங்களாக பலாத்காரம் செய்து வந்த 45 வயது பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.  ...

4 பேர் மீது நில மோசடி வழக்கு: மாட்டிக்கொண்ட திமுக மாஜி எம்.எல்.ஏ..!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே 80 லட்ச ரூபாய் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்ததாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ.அப்பாவு உள்ளிட்டோர் மீதான வழக்கை விரைந்து...

விபத்தில் பலியான விமானப்படை வீரருக்கு கோவையில் இறுதி அஞ்சலி

அருணாச்சல பிரதேசத்தில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த வினோத் ஹரிகரின் உடலுக்கு கோவை சூலூர் விமானப்படை தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி விமானப்படைக்கு...

சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலி…அமைச்சர் செல்லூர் ராஜீ பேச்சால் தலைவலி..!

நீர் ஆவியாகமல் நீர் நிலைகளை பாதுகாப்பது பற்றி எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் தான் ஆலோசனை சொல்ல வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.அதிமுக தலைமை உத்தரவிட்டதன் படி...

பூந்தமல்லி அருகே குயின்ஸ்லண்ட் ராட்டின விபத்து – பூங்காவை மூட காவல்துறை உத்தரவு

சென்னை அருகே உள்ள பொழுது போக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்ததால் தற்காலகமாக பூங்காவை மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி அடுத்துள்ள கிராமத்தில் குயின்ஸ்டன் எனும்...

கணவரின் குடும்பத்தாரால் எனக்குப் பெரும்  தொல்லை!  போலீசில் புகாா் கொடுத்தும்  நடவடிக்கை இல்லை!!

மதுரை திருமங்கலத்தில் கணவர் குடும்பத்தாரின் கொடுமைகள் குறித்து புகார் அளித்தும் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாதர் சங்கத்துடன் சேர்ந்து மகளிர் காவல் நிலையத்தை...

இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக 3 பேரிடம் போலீஸ் விசாரணை

சேலத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3 பேருடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அண்மையில் குபேந்திரன்...

Right Menu Icon