பெற்றோர் கண் எதிரே உயிரிழந்த மகன்! சோகத்தில் கிராம மக்கள்
கடலூர் மாவட்டத்தில் தம்பியின் காலணியை சுமந்தபடி ஓடோடி வந்த அண்ணன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வசிப்பவர் கணேஷ்...
கடலூர் மாவட்டத்தில் தம்பியின் காலணியை சுமந்தபடி ஓடோடி வந்த அண்ணன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வசிப்பவர் கணேஷ்...
சேலம் மாநகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டன. சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஜனவரி 1 ஆம்...
மேஜிக் செய்வதாக கூறி கங்கை நதிக்குள் இறங்கி மேஜிக் நிபுணர் ஒருவர் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளார். விதவிதமான மேஜிக் சாகசங்கள் நிகழ்த்துவதில் வித்தகரான சஞ்சல் என்பவர்...
இராமநாதபுரம் எம் எஸ்கே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய ராமலிங்கம். இதே பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இன்றிரவு 9 மணியளவில் அஜித்குமார் வீட்டிற்கு டிப்பன் வாங்க...
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீரூற்று போல தண்ணீர் பீச்சி அடித்து வீணாகி வருகிறது. அருப்புகோட்டை நான்கு வழிச்சாலை ரயில்வே...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்த கோரி நெருக்கடி கொடுத்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கூறி வருகிறார்கள்....
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இன்று 15.06.19 திருப்பூர் ரயில் நிலையத்தில் டிஸ்சோ பள்ளி மாணவர்களும் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து ரயில் நிலைய...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு பெற்று இளம் ராணுவ வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். குன்னூரில் வெலிங்டன் ராணுவ முகாமில் இந்தியாவின்...
மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வாபஸ் பெற்று பணிக்கு திரும்பியுள்ளனர். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ...
பள்ளி செல்லும் சிறுமி மது குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறுமியை மது குடிக்க வைத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற...
கோவை மாவட்டம் மண்ணூரில் சாலைக்கு அருகே புதரில் விட்டு செல்லப்பட்ட ஒரே நாளான பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. அன்னூர் கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே புதரில் இருந்து...
திருச்சி விமான நிலையத்தில் 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில்...
நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டியில் காவலாளி வெட்டிக்கொல்லபட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.எரியாம்பட்டியை சேர்ந்த பழனி முதலைப்பட்டியில் உள்ள கார் செட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தான்....
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு விமான நிலையத்தில் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சந்திரபாபு...
கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 3 பேரை வரும் 28-ம் தேதி வரை காவலில் வைக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இச்சம்பவம் கோவையில்...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டாம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் மூலமாக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட் எனும் மத்திய அரசு...
பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்து உள்ளது.முஷாபர்பூர் உள்ள மருத்துவமனைகளில் இரு வாரங்களுக்கு முன் 250 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டன....
மத்திய அரசு இந்தியை திணித்தே ஆகவேண்டும் என்கிற நிலைப்பாட்டின் ஒருபகுதியாக தென்னக ரயில்வே புறவாசல் வழியாக இந்தி பேசாத தென்மாநில ரயில்வே துறையில் இந்தியை கட்டாயமாக்கும் நடவடிக்கை...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இளைஞனை கைது செய்ய கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமலுரை அடுத்துள்ள பொட்டியபுரம் ஏரியில்...
நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான் உழைத்து முன்னேறினாரா? மற்றவர்கள் யாரும் உழைத்து முன்னேறவில்லையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். ஐந்தாம்...
சென்னையில் சபாநாயகர் தனபாலின் கார் ஓட்டுனர் குடிநீர் பிரச்சனையில் இளம் பெண்ணை கத்தியால் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் தனபாலின் கார் ஓட்டுனர் ஆதி மூலராமகிரிஷ்ணன் பல்லாவரம்...
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அன்றாட பொது போக்குவரத்திற்கு கேபிள் கார் பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கோவில் நகரமான வாரணாசியில் சாலையில் மாடுகள் குறுக்கும்...
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே இரு சக்கர வாகனத்தில் புகுந்த நாகப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். முகமது என்பவர் தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர...