--- --:--:-- --

செய்திகள்

சூலூர் அருகே சிறுவர்கள் தகராறில் முதியவர் கொலை

சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 41 ). கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கல்பனா(31) என்ற மனைவியும்,7...

தற்கொலையை தடுக்க 128 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு திரைக்கதவுகள்

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது முதல்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை...

பொள்ளாச்சி பாலியல் – பார் நாகராஜ், திமுக முக்கிய பிரமுகர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சியில் சமூக வலைத்தளம் மூலம் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திய ஒரு கும்பல் ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த...

அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- தேர்தல் கமி‌ஷனிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் புகாா் மனு

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் மீது புகார் மனு கொடுத்தார். அதில்...

ரோஜர் பெடரர், மேட்வெதேவ், கோபின், தியாபோ, சிட்சிபாஸ் 3-வது சுற்றில் வெற்றி!!

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் பிலிப் கிராஜினோவிக்கை எதிர்கொண்டார்....

நிறைய தவறுகள் செய்ததால் தோல்வி அடைந்தோம்!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி...

பும்ராவின் காயம் கவலைப்படும்படி இல்லை?

ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா தோள்பட்டையில் காயம் அடைந்தார். வேகப்பந்து வீச்சாளரான அவர் மே மாதம் நடக்கும்...

குளச்சல் அருகே காரில் கொண்டுவரப்பட்ட 36 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்:

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகத்தை தடுக்கும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர்...

பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில்- டிடிவி தினகரன் மனு

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க...

எல்லை தாண்டி இந்தியாவிற்குள் வந்த பாகிஸ்தானியர் கைது

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் ஒருவர் நேற்று மாலை நுழைய முயன்றுள்ளார். இதனைக் கவனித்த இந்திய எல்லைப் பாதுகாப்பு...

ராதாரவி சஸ்பெண்ட் என்பது திமுகவின் தேர்தல் ஸ்டண்ட்’…தமிழிசை தடாலடி…

‘நடிகை நயன்தாராவை இழிவாகப் பேசியது தொடர்பாக ராதாரவி மீது தி.மு.க. எடுத்திருக்கும் நடவடிக்கை என்பது அவர்களது தேர்தல் காலத்து ஸ்டண்ட்தான்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத்...

தொழிலதிபர்களை சிக்க வைத்து ஆபாசப்படம் எடுத்த இளம்பெண்கள்..!

இளம்பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய கொடூர சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த பேரதிர்ச்சி வெளியாகி உள்ளது. தொழிலதிபர்களுக்கு வலைவிரித்து அவர்களை ரகசியமாக ஆபாச படம்...

டி.டி.வி ரகசிய கூட்டு..? ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி போட்ட திட்டம்..!

அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி திட்டம் வகுத்துள்ளார். 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பணத்தை வாரி இறைக்க யூகம் வகுத்துள்ளதாக தகவல்...

பாஜகவுக்கு ஆதரவு… மு.க.அழகிரி அதிரடி!!

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்தவர். தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவர். மதுரையை பிரதானமாக கொண்டு திமுக அரசியலை இயக்கியவர். ஒரு...

இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்த எப்-16 விமானத்தை பயன்படுத்தவில்லை – பாக். ராணுவம் தகவல்.

இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாமை தாக்கியதற்கு மறுநாள், இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எப்-16...

தேர்தல் பிரசாரத்தில் வாகன பேரணிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு

உத்தரபிரதேச போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. விக்ரம் சிங். இவரும், சைவிகா அகர்வால் என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், தேர்தல் பிரசாரத்தின்போது, வேட்பாளர்கள்...

டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவவில்லை?

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக...

2-வது திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன்- கள்ள தொடா்பு வைத்த இளைஞர் ஓடஓட வெட்டி படுகொலை…!

மதுரையில் நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தினாலே...

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி -டிஸ்கஸ்

பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகளுடன் சுமூகமான கூட்டணி அமையவில்லை. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கேட்டதுதான் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனதற்கு...

நாட்டிற்கு ஒப்பந்த பிரதமர் தேவையில்லை; -நக்வி

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த...

முன்னாள் பிரதமர் தேவேகவுடா வேட்புமனு தாக்கல்!

கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக ஏப்ரல் 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா...

கஞ்சா விற்று கைது செய்யப்பட்ட மாணவர் புழல் ஜெயிலில் அடைப்பு!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் உள்ளது. சர்வதேச நகரமான இங்கு பல்வேறு வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். மேலும் தினந்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து...

வேட்பு மனுத் தாக்கல். 91 தொகுதிகளுக்கு இன்றே கடைசி நாள்!

https://www.youtube.com/watch?v=JLrJHK1_MwM&ab_channel=KUTTRAMKUTTRAME டெல்லி: 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிக்கு நடைபெறும் முதல் கட்ட லோக் சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாடு...

ஐஎஸ்எல் சாம்பியன் பெங்களூருவின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இந்திய வீரர்கள்!

செர்ஜியோ லோபிரா தலைமையிலான கோவா அணியுடன் விளையாடுவது சவாலாக இருந்தது. அதுவும் முதல் பாதிக்கும் பிறகு கோவா அணி வீரர்களின் ஆட்டம் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் பெங்களூரு...

Right Menu Icon