இமயமலையில் பனிமனிதன் ‘எட்டி’ நடமாட்டம்? விவாதத்தை கிளப்பிய இந்திய ராணுவ புகைப்படம்
இமயமலையில் கண்ட பெரிய கால் தடங்கள் 'எட்டி' என்ற பனி மனிதனுடையதாக இருக்கலாம் என்று கூறி இந்திய ராணுவம் வெளியிட்ட புகைப்படங்கள், அதுதொடர்பான அனல் பறக்கும் விவாதங்களை...
இமயமலையில் கண்ட பெரிய கால் தடங்கள் 'எட்டி' என்ற பனி மனிதனுடையதாக இருக்கலாம் என்று கூறி இந்திய ராணுவம் வெளியிட்ட புகைப்படங்கள், அதுதொடர்பான அனல் பறக்கும் விவாதங்களை...
இலங்கையில் எத்தகைய நெருக்கடிகள் இருந்தாலும், அனைத்தையும் வெற்றிகொண்டு அரசை கைப்பற்றுவேன் என்று, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு இலங்கையில் இன்னமும்...
இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இதை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ...
டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.ஏல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், 80 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது. ...
பொறியியல் படிப்பில் சேர, இன்று முதல் ஆன் -லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி நாள், இம்மாதம் 31ஆம் தேதியாகும். வரும் 2019-20-ம் கல்வியாண்டில், முதலாம்...
இந்திய விண்வெளித்துறையில் மற்றொரு மைல் கல்லாக, சந்திரயான்-2 விண்கலம், வரும் ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளித்துறையில் இந்தியா, உலக நாடுகளுக்கு சவால்...
சீருடையில் தகாத உறவில் ஈடுபட்ட கோவை பெண் காவலர் ஆயுதப்படை பிரிவுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட கருமத்தம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண்...
மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கழிவு பஞ்சு நூற்பாலைகள் 5 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும்...
பா.ஜ.க.வில் நான் சேரப்போவதாக வெளியாகும் தகவல்கள் வடிகட்டிய பொய்; உயிர் போகும் நாளிலும் நான் அதிமுகவில் தான் இருப்பேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உணர்ச்சிபூர்வமாக...
தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், வெயில் அதிகம் கொளுத்தினால், அதில் மாற்றம் செய்யப்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்....
ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் போடியில் போட்டியிட முடியுமா என்றி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சவால் விடுத்துள்ளார். டிடிவி தினகரன் தரப்புக்கு...
ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா இன்று ஒப்புக் கொண்டுள்ளது. இது, இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு...
அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்த...
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏ ஐ டி யு சி - சி ஐ டி யு தொழிற்சங்கங்கள் சார்பாக மே தின - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்...
சூலூர் வடக்கு ஒன்றியம் பகுதிகளில் திமுக இடைத்தேர்தல் அலுவலகத்தை சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு திறந்துவைத்தார். சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்...
சென்னை ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ஆட்டோ ஒன்றை ஓட்டிச் சென்று அசத்தினார்; இதனால் ஏற்பட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அமைச்சர்...
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை பண்ணவயலில் .அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உற்சவ விழா கடந்த ஏப்ரல்22 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாரியம்மனுக்கு...
இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வருடாந்திர முடிவு தினமாக வழக்கறிஞர்கள் இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வழக்கறிஞர் கணேஷ் தலைமையில் ஒரு அணியாகவும் மற்றொரு அணியாக...
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களை...
மகாராஷ்டிராவில், நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். கட்சிரோலி என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் ஒரு வாகனத்தில் சென்று...
பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதல்வர், அதில் புகழாரம் சூட்டி 'ஐஸ்' வைத்திருப்பது, அவரை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று...
பெரம்பலூரில், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் மீது பாலியல் புகார் கொடுத்து, விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வழக்கறிஞர் அருள், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூரில்,...
அமெரிக்காவில், பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது சர்வ சாதாரணமாக அரங்கேறுகிறது. அதிலும்...
பொள்ளாச்சி அருகே, கருக்கலைப்புக்கு முயன்ற போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்; இது தொடர்பாக போலி பெண் டாக்டரை, மகனுடன் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம்...