திமுக தான் தொழிலாளர் காவலாளி; மோடி அல்ல! தூத்துக்குடி மே தின விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு
தொழிலாளர்களுக்கு எப்போதுமே திமுக தான் காவலாளி; மோடி அல்ல என்று, தூத்துக்குடியில் இன்று நடந்த மே தின விழாவில் மு.க. ஸ்டாலின் பேசினார். உழைப்பாளர் தினமான...
தொழிலாளர்களுக்கு எப்போதுமே திமுக தான் காவலாளி; மோடி அல்ல என்று, தூத்துக்குடியில் இன்று நடந்த மே தின விழாவில் மு.க. ஸ்டாலின் பேசினார். உழைப்பாளர் தினமான...
ஏழை கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நகைகளை கொள்ளையடித்ததாக, கோவை முத்தூட் நிறுவன நகைக்கொள்ளை வழக்கில் கைதான பெண் ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்....
தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது; இது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு...
சென்னையில் நேற்றிரவு, இலங்கையை சேர்ந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடக்கிறது....
சினிமா என்பது ஒரு சூதாட்டம்; இதில் புத்தி சாதுர்யத்துடன் காய்களை நகர்த்தி கொண்டிருந்தால் மட்டுமே வெற்றி வசப்படும். கொஞ்சம் ஏமாந்தாலும் பெரும் சறுக்கல் தான். சினிமா பின்னணி...
உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை, வலிமையை குறிக்கும் மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது. போராடினால் வெற்றி உறுதி என்பதை உலகிற்கு உரைத்த தினம் இன்று. கடந்த 1886ஆம்...
தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக பேரவைச் செயலாளரிடம் திமுக மனு அளித்தது. தமிழகத்தில், இடைத்தேர்த்ல நடந்துள்ள 18...
தமிழகம் பக்கமே திரும்பிப் பார்க்காத ஃபனி புயலை முன்னிட்டு, தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள...
ரபேல் சீராய்வு மனு விவகாரத்தில் மத்திய அரசு மே 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது. பிரான்சிடம் இருந்து ரூ....
தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததற்கு எதிராக நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நடிகர் விஷால்...
கோவை முத்தூட் நிறுவனத்தில், 803 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், அதன் பெண் ஊழியரை காதலனுடன் போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் பகுதியில்,...
தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ். முதலான மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு...
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று, அதிமுக அறிவித்துள்ளது. கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய...
அதிமுக தலைமை மீது செ.ம. வேலுச்சாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதுபற்றி கேள்விக்கு பதிலளிக்க வந்த வேட்பாளரை, அமைச்சர் வேலுமணி தடுத்தார். இது, இருவரிடையே பனிப்போர்...
இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. லண்டனில் உள்ள...
தேர்தல் முடிவு வெளியானதும், சூட்டோடு சூடாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் மு.க. ஸ்டாலின் காய் நகர்ச்சி வருவதாக, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது....
இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் மனைவி, வீட்டுக்குள் புகுந்து வாக்குவாதம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டார். வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது...
திருநெல்வேலி அருகே, லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில், குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ளது கரும்புளியூத்து....
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில், முதல்முறையாக இந்து தந்தைக்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எண்ணெய் வளம் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் வழித்தடத்தில், மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில்வே ஊழியர்களில் சிலர் நேற்று...
மேற்கு வங்கத்தில் நடந்த பிரசாரத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என்று பிரதமர் மோடி பேசியது, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு...
பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக கூறுவது முட்டாள்தனமானது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆவேசத்துடன் மறுத்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம்,...
ராசிபுரத்தில் நடந்த குழந்தை விற்பனை விவகார வழக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி. டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பிறந்த குழந்தையை சட்டவிரோதமாக பல லட்சம்...
கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அதே பகுதியில் தனது மனைவி சாந்தி, 16 வயது மகள் தரணியா, 18 வயது மகள் சிவகாம சுந்தரி...