--- --:--:-- --

செய்திகள்

பயணிகளின் கனிவான கவனத்திற்கு…! பராமரிப்பு பணியால் ரயில் சேவையில் மாற்றம்!!

பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஈரோடு-கரூர் வழித்தடத்தில் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.   இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம்...

மார்ட்டின் உதவியாளர் மர்ம மரண விவகாரம்! போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   லாட்டரி அதிபர்...

முன் உதாரணமாக இருக்க வேண்டிய அலுவலகம்! மின் திருட்டில் ஈடுபடும் அவலம்!!

திருவாடானையில் தாலுகா அலுவலக வளாகத்தில், கிராம நிர்வாக அலுவலக சங்க கட்டிடத்திற்கு, சட்ட விரோதமாக மின்சாரம் எடுக்கப்படுகிறது. இதை, மின் வாரியமும் கண்டு கொள்வதில்லை.   இராமநாதபுரம்...

திருவாடானையில் பீரோவில் இருந்த துணிகள் எரித்து நாசம்! 50 பவுன் நகைகள் மாயம்!!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிர்புறம் உள்ள பாரதிநகர் 2வது வீதியில் பாண்டீஸ்வரி (36) என்பவர் சொந்த வீட்டில் தனது வசித்துவருகிறார்....

கொலை செய்ய துணிந்தாரா நடிகர் பார்த்திபன்? காவல் நிலையத்தில் உதவியாளர் பகீர் புகார்!

நடிகர் பார்த்திபன் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கியதாக, அவரது உதவியாளர் ஜெயம்கொண்டான் என்பவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களில்...

உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு உயிைரை மாய்த்துக்கொள்ள துணிந்த கள்ளக்காதல் ஜோடி… காதலன் பலி! காதலி பலத்த காயம்

கோவையில் கணவன், குழந்தைகளை விட்டு விட்டு கள்ளக் காதலனோடு ஓடிப்போய் லாட்ஜில் ரூம் போட்டு நான்கு நாட்கள் உல்லாச வாழ்க்கை அனுபவித்துவிட்டு,பர்ஸ் காலியானதும் அந்த ஜோடிகளின் விபரீத...

திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்!

திருவாடானையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.   இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ...

ஆக்டோபசை உயிருடன் விழுங்க முயன்ற பெண்! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – வைரல் வீடியோ!!

சீனாவில், ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற இளம் பெண்ணின் கன்னத்தை ஆக்டோபஸ் ஒட்டிக்கொண்டு கடிக்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.   சீனர்கள் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள்....

ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட தடையா? மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட தடை கோரிய மனுவை தள்ளுபடி உச்சநீதிமன்றம், ராகுல் இந்தியர் தான் என்றும் தெரிவித்துள்ளது.   காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்து...

7 பேர் விடுதலையில் ஆளுநர் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்போம்! திருப்பூரில் காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி!!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் எடுக்கும் எந்தவொரு முடிவையும் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும் என்று, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி...

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது....

கோவையில் நெசவுத் தொழிலாளி தற்கொலை! தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு!!

கோவை அருகே, நெசவுத்தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடக்கிறது. கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்துள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் லியோ ராஜ் (25 )....

குட்டிகளுடன் உலா வரும் சிறுத்தை! கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை ஏற்பாடு

சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில், குட்டிகளுடன் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு, வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சென்னாமலைக்கரடு வனப்பகுதியையொட்டி...

திருப்பூர் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்சில் தீ! அதிகாலை நேரத்தில் எதிர்பாராத விபத்து!!

திருப்பூருக்கு வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்து, இன்று அதிகாலை ஓசூர்அருகே தீப்பிடித்து எரிந்தது; இதில், அதிர்ஷ்டவசமாக 20 பயணிகள் உயிர்தப்பினர். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து, திருப்பூருக்கு...

‘சங்கத்தமிழன்’ ஆன நடிகர் விஜய் சேதுபதி! விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு, சங்கத்தமிழன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது; அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜய் சேதுபதி தற்போது, சிந்துபாத்...

ஐபிஎல் தொடரில் ஏமாற்றத்துடன் வெளியேறிய ஐதராபாத்! நாளை சென்னை-டெல்லி அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்று போட்டியில், டெல்லியிடம் தோல்வி அடைந்து, ஏமாற்றத்துடன் ஐதராபாத் அணி வெளியேறியது.   ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில்...

குற்றம் குற்றமே’ செய்தி எதிரொலி!! தடைகாலத்தில் மீன்பிடித்தவர்கள் மீது நடவடிக்கை!

தேவிப்பட்டிணத்தில், தடை காலத்தில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பது தொடர்பாக 'குற்றம் குற்றமே' இதழ் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   கடலில் உள்ள...

அலட்சியத்தால் உயிரிழந்த 5 நோயாளிகள்! அரசு மருத்துவமனைகளில் தொடரும் அவலம்!!

முறையாக பராமரிக்காத ஜெனரேட்டரால், மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையின் போது அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் செயல் இழந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆக அதிகரித்துள்ளது....

ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க தயார்! ஆனால்… முதலமைச்சர் போடும் கண்டிஷன் இதுதான்!

ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க வேண்டுமானால், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதாக உறுதி அளிக்க வேண்டும் என்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!   டெல்லியில்,...

யானை தாக்கி மூதாட்டி பலி! கோவை வனப்பகுதியில் தொடரும் சோகம்!!

கோவை அருகே, வனப்பகுதியில் யானை தாக்கி, 79 வயது மூதாட்டி பரிதாபகரமாக உயிரிழந்தார்.   கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள்,...

பிளஸ் 1 தேர்விலும் சாதித்துக்காட்டிய திருப்பூர்! மாநில அளவில் 2ம் இடம்; முதலிடத்தில் ஈரோடு!!

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகளிலும், தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் சாதித்துக் காட்டியுள்ளது; இது, மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது. ஈரோடு மாவட்டம்...

மே 27இல் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா? கலைவாணர் அரங்கை தயார் செய்யும் திமுகவினர்

தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்ற நம்பிக்கையோடு, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக தலைமை துவக்கிவிட்டதாக, பெயர் குறிப்பிட...

தேனி தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டதா? சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமிக்க ஸ்டாலின் கோரிக்கை

கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக கூறியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இவ்விவகாரத்தில் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்....

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான் ஸ்டாலினால் நடந்து சென்று ஓட்டு கேட்க முடிகிறது: முதல்வர் எடப்பாடி

ஸ்டாலின் சுதந்திரமாக நடமாட முடிந்தது என்றால், அதுவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு சாட்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.   திருப்பரங்குன்றம்...

Right Menu Icon