ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: பள்ளிவாசல், மைதானங்களில் சிறப்பு தொழுகை!
தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பூந்தமல்லி பெரிய பள்ளி வாசல் சார்பில் மலையம்பாகத்தில் உள்ள ஈகா திடலில் பெண்கள் உட்பட ஏராளாமானோர் சிறப்பு ...
தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பூந்தமல்லி பெரிய பள்ளி வாசல் சார்பில் மலையம்பாகத்தில் உள்ள ஈகா திடலில் பெண்கள் உட்பட ஏராளாமானோர் சிறப்பு ...
திருப்பூரில், கஞ்சா வழக்கில் கைதாகி, ஜாமீனில் வந்த ஆசாமி, நண்பர்களுக்குள் ஏற்பட்ட, 'போதை' தகராறில், கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலம் அடியில், தண்டவாளத்தையொட்டி, ஒருவர்...
மதுரை மாவட்டம் தத்தினேரிக்கு அருகே நிதியாளர் ஒருவர் வெட்டி கொல்லபட்ட வழக்கில் தாய்,மகள் உட்பட மூவர் கைது செய்யபட்டுள்ளனர்.இளங்கோவன் ஒருவன் வெட்டி கொல்லபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...
பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து...
போலந்து நாட்டின் 11 வயது சிறுமி ஒருவர் தன்னையும் தனது தாயயையும் மீண்டும் இந்தியாவிற்கு வர உதவும் படி பிரதமர் மோடிக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ள போலந்து...
சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் விளையாட்டாக நிகழ்த்திய இருசக்கர வாகன பந்தையம் உயிரை பறித்திருக்கிறது. மெரினா கடற்கரை சாலை, அண்ணாசாலை,கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய...
இராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் பகுதியை சேர்ந்த மோகன்-45 என்பவர் அப்பகுதியில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டு...
பொள்ளாச்சியில் நடந்த கொடூர சம்பவம் போல் கேரளாவிலும் அரங்கேறியுள்ளது.கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அரீபறம்பு பகுதியை சேர்ந்தவர் தான் பிரதீஷ்குமார். இவர் மீது ஒரு பெண்...
கோயம்புத்தூர் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் ராஜூ வயது 87,இவரது மனைவி துளசியம்மாள் வயது 83. இவர்களுக்கு திருமணம் ஆகி 67 ஆண்டுகளாகிறது.இவர்களுக்கு 4 மகன்களும் ஒரு மகளும்...
தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நன்னிலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது ஊர், ஊராக சென்று...
பொள்ளாச்சியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேயிலை தோட்டத்து தொழிலாளி ரூபன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
தனது குழந்தையின் வாயில் திடீரென ஏற்பட்ட கருப்பு அடையாளத்தால் பதறிப்போய் மருத்துவமனைக்குச் சென்று, பின்னர் அது வெறும் அட்டை என்று தெரியவந்துள்ளதால் குழந்தையின் தாய் நிம்மதி அடைந்துள்ளார்....
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தன் உயிரை கொடுத்து 7 சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய வீரர்க்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்துள்ளதோடு, மேலும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலும்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் மான் வேட்டையாடியதாக இருவர் கைது.வேட்டைக்கு பயன்படுத்தியதாக ஒற்றைக்குழல் துப்பாக்கி, வெடிப்பொருட்கள் மற்றும் மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட...
திருவாடானை அருகே என்.மங்கலம் கிராமத்தில் சாலையை கடக்க வந்த இரண்டு மான்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் மான் வயிற்றில் குட்டியுடன் பலி ஆன்...
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் கிணற்றின் அருகே மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியில் உள்ள...
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தன் அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில்...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது....
கோவையில், நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை தனியார் கல்லூரி வளாகத்தில் வைத்து, கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அருகே குளத்துபாளையம்...
தேனி அருகே கூடலூர் கே.கே.காலனியை சேர்ந்தவர் கிஷோர்பாண்டி (வயது21). இவருக்கும் 19வயது இளம்பெண்ணுக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே காதல் இருந்து வந்துள்ளது. தற்போது அந்த பெண் பெங்களூரில்...
சிறப்பு சலுகை என்ற பெயரில் டிராவல் ஏஜென்சிகள் மோசடியில் ஈடுபடுவதாக டிராவல் ஏஜென்சி அசோசியேஷன் கோவை சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணராஜ் மாவட்ட துணை காவல் ஆணையரிடம்...
கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அளித்துள்ள பரிந்துரைகளில் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி...
கடந்த 4 நாட்களாகவே சமூக வலைதளங்களை “பிரே பார் நேசமணி” என்ற ‘ஹேஷ்டேக்’ ஆக்கிரமித்துள்ளது. இதற்கு காரணம் கடந்த 2001-ம் ஆண்டு வடிவேலு நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தின்...
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள தொடரின் மகளிர் 800மீஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று தமிழகதத்திற்கு பெருமை சேர்த்தார். தடகள உலகின்...