ரஜினிகாந்த் மட்டும் தான் உழைத்து முன்னேறினாரா? சீமான் கேள்வி
நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான் உழைத்து முன்னேறினாரா? மற்றவர்கள் யாரும் உழைத்து முன்னேறவில்லையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். ஐந்தாம்...
நடிகர் ரஜினிகாந்த் மட்டும் தான் உழைத்து முன்னேறினாரா? மற்றவர்கள் யாரும் உழைத்து முன்னேறவில்லையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். ஐந்தாம்...
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புரோட்டோகால் என்னும் விதிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொண்டு உள்ளார். பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ட்விட்டர்...
சென்னையில் சபாநாயகர் தனபாலின் கார் ஓட்டுனர் குடிநீர் பிரச்சனையில் இளம் பெண்ணை கத்தியால் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் தனபாலின் கார் ஓட்டுனர் ஆதி மூலராமகிரிஷ்ணன் பல்லாவரம்...
மனித நேயத்தின் உச்ச்கட்ட வெளிப்பாடாக விளங்குகிறது ரத்த தானம் . இது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , ரத்த தானம் செய்பவர்களை கௌரவிக்கும்...
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அன்றாட பொது போக்குவரத்திற்கு கேபிள் கார் பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கோவில் நகரமான வாரணாசியில் சாலையில் மாடுகள் குறுக்கும்...
எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வி அடைந்ததால் பலரும் குறை சொல்லத்தான்...
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே இரு சக்கர வாகனத்தில் புகுந்த நாகப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். முகமது என்பவர் தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர...
திருப்பூர் பல்லடம் சாலையில் தனியாக வாகன சோதனையில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் ராதாகிருஷ்ணனை பொதுமக்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றும் வாகன பதிவு எண் இல்லாத வாகனத்தை இயக்குவதாகவும்...
தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் விவரங்களை அரசுக்கு அனுப்ப உயர்க்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பல்கலைகழக மானியக்குழு விதிப்படி தகுதியற்ற பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய ஏற்கனவே...
6491 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குரூப்...
நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கு நடிகர் விஷாலுக்கு இல்லை என அவரது தோழியும், நடிகையுமாகிய வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க...
தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் நீர்நிலைகளை புனரமைக்கும் திட்டமான குடிமராமத்து திட்டத்துக்கு தமிழக அரசு 499 கோடி ரூபாய் ஒதுக்கி...
விருது நகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே விலங்குகளை வேட்டையாட சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில்...
சென்ட்ரல் நிலையத்தில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தி திணிப்பிற்கு எதிராக தன்னுடைய வாதங்களை வைத்தது மட்டுமில்லாமல் எதிர்ப்பை...
கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் நோயாளி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் கடந்த திங்கள் கிழமை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தலை உள்ளிட்ட...
சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். தெற்கு மற்றும் வடக்கு சீன பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சூறைகாற்றுடன் கனமழை...
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழக பக்தர்களை அம்மாநில காவல் துறை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் திருமண விழா...
இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயங்கள் உட்பட 9 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.ஏறத்தாழ 500க்கும்...
நெல்லை மாவட்ட அமமுக நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சென்னையில் முதல்வர் இல்லத்தில் தான் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்று இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பலத்த காற்றின் காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்குபாளையத்திலிருந்து பொள்ளாசிக்கு சென்று கொண்டிருந்த நகரப்பேருந்தில் 20...
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார். புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி எம்.எல்.ஏ. ராதாமணியின் உயிர் பிரிந்தது.67 வயதாகிற திமுக எம்.எல்.ஏ. ராதாமணி...
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்....
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து வந்த கார் ஒன்று...
இராமநாதபுரம் தொகுதியில் தண்ணீர் பிரச்சினை சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து அழுத்தம் கொடுத்து வரும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் Dr.C.N.மகேஸ்வரன்,I.A.S.-...