மதுபோதையில் மின்கோபுரத்தின் மீது ஏறிய இளைஞர்..!
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் கோபுரத்தின் மீது ஏறி சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறியுள்ளார்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மின்வாரிய துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மின் இணைப்பை துண்டித்து மின்வாரிய ஊழியர்கள் காவல்துறை உதவியுடன் அந்த இளைஞரை கீழே இறக்கி கொண்டு வந்துள்ளன.






