சட்டசபையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், அதனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்று அறிவித்தார். இது குறித்து பேிய எம்.எல்.ஏ சபரி அயங்கரன், கார் இல்லாததால் காதல் தோல்வி.. இன்று தலைவரால் வேலையும் கிடைத்து, காரும் கிடைத்துவிட்டது என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.