--- --:--:-- --

அமைதிப் புரட்சியை ஏற்படுத்திவிட்டார்  – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

5

வ்வளவோ பிரச்னைகள் வந்த போதும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதிப் புரட்சியை விஜய் ஏற்படுத்தி விட்டார். சாதி, மதம், இனம் பார்க்காமல், பண பெறாமல் மக்கள் த.வெ.கவுக்கு வாக்களித்துள்ளனர் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் பேசியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon