--- --:--:-- --

நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது; அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

5

தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் (SIR) பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Right Menu Icon