காவிரியில் நீர் ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 26 இல் முடிவு..!
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 26 இல் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஐந்தாயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.





