வந்தே பாரத் ரயிலில் ஏறுவதற்குள் கதவு மூடிவிட்டதால் கீழே விழுந்த டிக்கெட் பரிசோதகர்..!
குஜராத் மாநிலம் அகமதாபாத் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் ஏறுவதற்குள் வந்தே பாரத் ரயிலின் கதவுகள் மூடிக்கொண்டன.
இதனால் ஓடும் கதவைத் தட்டி உள்ளே ஏற முயன்ற டிக்கெட் பரிசோதகர் தடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





