கழுத்தை இறுக்கிக் கொன்ற கணவர் கைது..!
ராணிப்பேட்டை அருகே மனைவியை கழுத்தை இறுக்கிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுலைமான் மும்தாஜ் தம்பதியினர். சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.






