அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்!
திருத்தம் கொடுக்கும் போது உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க முழு உரிமை உண்டு. காவிரி பிரச்னை பல்வேறு வகையில் சட்டப்போராட்டம் நடத்தியிருக்கிறோம். தவெகவுக்கு இந்த விவகாரத்தில் திமுக ஒத்துழைக்க வேண்டும் என்ற உணர்வோடு தான் டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களிடம் பேசி திருத்தம் கொண்டு வந்தால் தான் மேகதாது அணையை கட்டுவதை நிறுத்த முடியும் என்பதால் உதயநிதி இந்த திருத்தம் கொண்டு வந்தார்.
திமுக தலைவர் சொன்னதைப் போல அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் பிரச்னைகளை பேரவைத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். முதலமைச்சருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறோம் – எ.வ.வேலு
📱 Share on WhatsApp 𝕏 Share on X




