அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று (மார்ச் 3) அதிகாலை பஹ்ரைனில் அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியது. அபாய எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அமைதியாக இருக்குமாறும், தங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று அமைச்சகம் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் - 2 பேர் காயம் - ஈரான் தூதருக்கு சம்மன்
விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை..!
ஈரான் உச்ச தலைவர் படுகொலை- மத்திய அரசுக்கு சோனியா காந்தி கண்டனம்
லெபனானில் தாக்குதலுக்கு பதிலடி- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் தாக்குதல்
துபாயில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பிய விமானம்
சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடல்..!






