கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களை பார்க்க விஜய்க்கு மனமில்லை – ஐ. பெரியசாமி சாடல்

திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, த.வெ.க தலைவர் விஜயை விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழக வரலாற்றில் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்துள்ளனர்.

 

உயிழந்தது தெரிந்தும் அவர்களை வந்து பார்ப்பதற்கு விஜய்க்கு மனம் இல்லை. எப்படி அவர் மக்களை காப்பாற்றுவார். கொஞ்ச நாட்கள் நடித்து பார்ப்பார், நடனம் ஆடி பார்ப்பார். இது எல்லாம் பழைய நடனம் என விமர்சித்தார்.