சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் எங்களோடு பயணித்தவர். அவரும் அம்மாவின் ஆட்சி எதாவது ஒரு வழியில் அமைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. அதை அவர் புரிந்து கொண்டிருப்பார். அவரது ஆதங்கம் எனக்கு புரிகிறது.
இ.பி.எஸ், ஓ.பி.எஸ், செங்கோட்டையன் என அனைவரும் எனது அருமை அண்ணன் தான். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. அம்மாவின் ஆட்சி வரவேண்டும் என இணைந்துள்ளோம் என்றார்.
மேலும் செய்திகள் :
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்..!
அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிபோகும் அவலம்: விஜய் கண்டனம்
பின்னால் வந்த வாகனம் மோதல்..சம்பவ இடத்திலே பலி..!
கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி..!
நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? செங்கோட்டையன் பதிலடி
நயினாரை நாகேந்திரன் விமர்சனம்: பா.ஜ.க பெண் தலைவர்கள் மவுனம் காப்பது அநீதி - கனிமொழி என்.வி.என்.சோமு






