சென்னை அடுத்த திருப்போரூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் மதுபோதையில் முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டு, தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இதேபோல மிரட்டல் விடுத்த வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
பள்ளிக்கரணையில் குடியிருப்பு கட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு..!
சாலையின் நடுவே கொடிக்கம்பம் - உயர்நீதிமன்றம் அதிருப்தி
எஸ்.ஐ.ஆர் பணிக்காக 5 கோடி விண்ணப்பங்கள் விநியோகம்..!
24-ம் தேதி ஓ.பி.எஸ் தலைமையில் மீட்புக் குழு ஆலோசனை
தவெக மீது அவதூறு பரப்பி அரசியல் செய்கின்றனர் - விஜய் கண்டனம்
இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!






