பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள் பகிர்வு..!
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்ததாகக் கூறி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை...
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்ததாகக் கூறி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை...
வங்க கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை...
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை தவெக தலைவர் விஜய், நேரில் அழைத்து பாராட்டி, பரிசு வழங்கிவருகிறார். அந்த...
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாய கூட்டணி முதல்வகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றுள்ள 20 மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர். ...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதன்படி குமரி, நெல்லை, தென்காசி,...
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர்...
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணிகளுக்காக ஆண்டுதோறும் மத்திய தேர்வாணையம் மூலம் போட்டித்தேர்வுகள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான முதல்நிலைத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது....
முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் தான் இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தைக் காரணமாக வைத்து டெல்லி சென்று பிரதமரையும் வேறு...
டெல்லியில் நடைபெற்ற 10வது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டம் நிறைவடைந்த பின் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். ஏறத்தாழ...
ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு...
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தடுப்பூசி காரணமாக, இந்த தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது....
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 3 புதிய நடவடிக்கைகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதலாவதாக பள்ளி வளாகம் மற்றும் அருகே உள்ள கடைகளில்...
ராமதாஸின் கனவை நிறைவேற்ற பாமகவின் தலைவராகத் தொடர்வதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தந்தை மகன் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், எதிரிகள் பாமகவுக்கு எதிராக...
அதிமுக ஆட்சியில் கையெழுத்து போட்டுவிட்டு சொத்துவரி உயர்வைப் பற்றி பேச EPS-க்கு அருகதை இருக்கிறதா? என கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார். ஓலைக்குடிசைகள், ஓட்டு வீடுகளுக்கு கூட பலமடங்கு...
சமூக வலைதளமான X- தளம், உலகம் முழுவதும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களின் x பக்கத்தில் பதிவுகளை பார்க்க முடியவில்லை என்றும், சிலருக்கு லாக்-இன் செய்வதே இயலவில்லை...
நாட்டின் பல இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தி இந்தியன் SARS-CoV-2 ஜீனோமிக்ஸ் கன்சோர்டியம் (INSACOG) தகவலின் படி, தமிழகம் மற்றும் குஜராத்தில் கொரோனா வைரஸின்...
விக்ரமின் ஜெமினி, அஜித் உடன் வில்லன் போன்ற படங்களில் நடித்தவர் கிரண் ரத்தோட். ஒருகட்டத்திற்கு பிறகு கிரணுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போன நிலையில் கடந்த பல...
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது...
மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில...
கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை...
கோவை ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, 2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். ...
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைத்த கோரிக்கைகள் தொடர்பாக பேசியுள்ளார். திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிதி...
திருவாடானை அருகே புனிதர் தூய அன்னை தெரசா ஆலயம் திருப்பலி நடைபெற்றது.அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு முன்பாகவே இந்த ஆலயம் 2005ம் வருடம் கட்டப்பட்டது என்பது...
என்னிடம் வெள்ளைக்கொடியும் இல்லை; எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதைப் போன்ற காவிக்கொடியும் இல்லை" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு...