நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் அகரம் விக்னேஷ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுமேடையில் ஜனநாயகம், கருத்துரிமை பேசும் நீங்கள் உட்கட்சியில் அது உள்ளதா என ஆராய சீமானுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், உழைத்தவர்களை ஓரம் கட்டுவது, கட்சியை எந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது என்று உணர்ந்ததாகவும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!
கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு..!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
நயினார் நாகேந்திரன், எல்.முருகனை திடீரென சந்தித்த திருமாவளவன்..!
துணியை சரியாக தைக்காத டெய்லர் குத்திக் கொலை