திருப்பூர் மாவட்டம் கருவலூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14ம் தேதி) 15 வேலம்பாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.பி.மணி தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கிநார்.
நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், அறங்காவலர் குழு உறுப்பினர் அர்ஜுனன், முன்னாள் பகுதி துணைச் செயலாளர் கே.நடராஜ், 24.வது வார்டு பிரதிநிதி ஆர். ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள் :
கோவைக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் - கோவை கலெக்டர்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!
கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு..!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!