சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஜாபர்கான் பேட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அப்பொழுது நாம் தமிழர் நிர்வாகி அஜய் மேடையில் ஏரி பெரியாரை விமர்சித்து கோஷமிட்டத்துடன் அவரது சிலையை காலணியால் தாக்கினார். உடனடியாக அங்கிருந்த மக்கள் நாம் தமிழர் நிர்வாகியைப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மற்றும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்