ரேஷனில் மலிவு விலையில் தற்போது பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் விரைவில் அவை நிறுத்தப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
ஏற்கெனவே உளுத்தம் பருப்பு நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அது வழங்கப்படுமா எனத் தெரியவில்லை. இதனால் மக்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், பாமாயில், துவரம் பருப்பை நிறுத்தும் திட்டமில்லை, அது வதந்தி என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!