ரேஷனில் மலிவு விலையில் தற்போது பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் விரைவில் அவை நிறுத்தப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
ஏற்கெனவே உளுத்தம் பருப்பு நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அது வழங்கப்படுமா எனத் தெரியவில்லை. இதனால் மக்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், பாமாயில், துவரம் பருப்பை நிறுத்தும் திட்டமில்லை, அது வதந்தி என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்