தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார் திரிஷா. 22 ஆண்டுகளில் சினிமாவை கடந்து இன்றும் முன்னணியில் இருக்கிறார்.
விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்களுடன் நடித்து வரும் திரிஷா ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. தற்பொழுது திரிஷா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
இனி நடிக்கப் போவதில்லை. சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என நடிகை திரிஷா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து த்ரிஷா வெளிப்படையாக பேசினால் மட்டுமே இது உண்மையா அல்லது வதந்தியா என தெரியவரும்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம் முடிந்தது..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வசந்திற்கு திருமணம் ஆகிவிட்டதா?