தீ மிதித்த பெண் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு..!
சென்னை வியாசர்பாடி கோயில் திருவிழாவில் தீ மிதிக்கும் பொழுது பெண் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்தார்.
கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பானு அக்னி குண்டத்தில் தவறி விழுந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





