சாலையை கடக்க முயன்ற நபர்.. அசுர வேகத்தில் வந்த அரசு பேருந்து..!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இணைப்புச் சாலைகளில் இருந்து சைக்கிளில் முக்கிய சாலையை கடக்க முயன்றவர் மீது வேகமாக வந்த மாநில அரசு பேருந்து மோதியது.
பேருந்தை நோக்கி அந்த நபர் கையை காட்டியபடி சாலையை கடப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. படுகாயம் அடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





