ஈக்வடார் நாட்டில் திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

க்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கடல்சார் அருங்காட்சியகம் கடலில் மூழ்கியுள்ளது. ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.

 

இதனால் சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிட்டத்தட்ட ஐந்தாயிரம் கடல் சார்ந்த கலைப் பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகம் கடலில் மூழ்கியது.