மகளின் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம்..!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மகள் கண் முன்னே முன்னாள் ராணுவ வீரர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அருளானந்தம்...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மகள் கண் முன்னே முன்னாள் ராணுவ வீரர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அருளானந்தம்...
மதுரை மண்டலத்தில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் ஆட்சியர் அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்திற்காக வரும் 5 மற்றும் 6 ம்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று மாலை...
குரூப் 2 தேர்வு குளறுபடி காரணமாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்து இருக்கிறது. சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக டிஎன்பிஎஸ்சி சார்பாக விளக்கம்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் தர மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிராமத்தை சேர்ந்த பிரபாவதியின் கணவர் சில ஆண்டுகளுக்கு...
மதுரை அருகே சேர்ந்து வாழ மறுத்த காதல் கணவனின் வீட்டு முன்பு இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் பகுதியை சேர்ந்த...
என்எல்சிக்கு எதிராக மனு கொடுக்க சென்ற பாமகவினரை கைது செய்வதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் பூதங்குடியில் என்எல்சி சுரங்கத்திற்கு வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவது...
கரூர் அருகே குழாயடி சண்டையில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கரூர் மாவட்டம் திருக்களங்குளியின் பகுதியில் பெண் ஒருவர் தனது...
தெலுங்கானாவில் திருமண விழாவின் பொழுது நடனம் ஆடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அப்படியே மயங்கி விழுந்து உயிரிழந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தது மகாராஷ்டிரா மாநிலத்தை...
ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியார் நகர் வாக்குச்சாவடி அருகே திமுக அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு சாவடி அருகே நின்று வாக்கு சேகரிப்பது தொடர்பாக தகராறு...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தகோட்டை அருகே விபத்தில் கால் துண்டாகி சாலையில் கடந்த இளைஞரை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மீது தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ...
மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. டெல்லி மாநிலத்திற்கான புதிய மதுக் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் முறைகேடு...
தூத்துக்குடியில் கடந்த நான்கு தினங்களாக பொதுமக்களுக்கு ஆவின் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு நடத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நாள்தோறும்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்கு செலுத்துவதற்காக 12 ஆவணங்களை காண்பித்து வாக்கினை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை,...
நடிகை அமலா பால் கைவசம் எந்த பெரிய படங்களும் இல்லாத நிலையில் தற்போது ஆன்மீகத்தில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அவர் சில மாதங்களுக்கு...
இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர் சுஜாதா. இவர் 2000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சுஜாதா சிறுவயதிலிருந்தே பாட்டு பாடும் திறமையை வெளிப்படுத்தி வந்தார். ...
நடிகர் சிம்புவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. அவர் இதற்கு முன்பு நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகள் உடன் காதலில் இருந்திருக்கிறார் என்றாலும் அது பிரேக்அப்பில் தான்...
திருச்சி அருகே ஆதரவற்றோர் காப்பகத்தில் எட்டு கைகுழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் மாம்பழச்சாரி பகுதியில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான ஆதரவற்ற சுமார் 30 குழந்தைகள்...
பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளரை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான மர்மிகா 2018ல் பாகிஸ்தான் முதல் செய்தி வாசிப்பாளராகி வரலாற்று...
பாகிஸ்தானில் குடும்ப வறுமைக்காக வேலைக்கு சென்ற பதினைந்து வயது சிறுமியை கடத்தி 60 வயது நபர் இரண்டாவது மனைவியாக கட்டாய திருமணம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது....
தமிழகத்தில் இன்றும். நாளையும் தொடர்ந்து வறண்ட வானிலே நிலவும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு,...
பீகார் மாநிலத்தில் முதலமைச்சரின் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் உள்ளிட்டவருக்கு பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த பீகாரில் எதிர்கால கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி...
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பாம்பன் பாலம் விழுந்ததால் அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது....
சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக சித்த மருத்துவர் சர்மிகா இந்திய மருத்துவ இயக்கத்திடம் விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு உடல்நலம் மனது சார்ந்த கருத்துக்களை சித்த மருத்துவர் சர்மிகா தனது...