கரூரில் பரபரப்பு.. நள்ளிரவில் கொழுந்து விட்டு எரிந்த காடு..!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காவிரி ஆற்றுப்படுகையில் தைலம் மரக்கட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. குளித்தலை பெரிய பாலம் அருகே திருச்சி கரூர் தேசிய...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காவிரி ஆற்றுப்படுகையில் தைலம் மரக்கட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. குளித்தலை பெரிய பாலம் அருகே திருச்சி கரூர் தேசிய...
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருசக்கர வாகனத்திற்கு வழி விடாமல் சென்றதால் அரசு பேருந்து வழிமறித்து ஓட்டுநரை கத்தியால் தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில்...
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் அஞ்சலி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து...
ஆளுநரின் சபையின் செயல்பாடுகளை விமர்சித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் பதவிக்குரிய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
கிழக்கு லடாக் விவகாரம் தொடர்பாக இந்தியா - சீனா இடையே 3 ஆண்டுகளுக்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா - சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும்...
புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை அருகே பள்ளி மாணவிகளை தரக்குறைவாக பேசியதாக அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குலத்து நாயக்கன்பட்டியில் இருந்து அரசு பள்ளிக்கு சென்ற...
கோவை மாநகர பகுதிகளில் வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்து வீதிகளில் சுற்றி தெரியும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்பு...
தமிழகத்தில் வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை...
ஜார்கண்ட் புஹாரா மாவட்டத்திலுள்ள அரசு கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சலால் கடந்த ஐந்து நாட்களில் 400க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளதாக கொல்கத்தா ஆய்வகம் முடிவு செய்துள்ளது. ஜார்க்கண்ட் அரசு...
மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு ரஷ்ய அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்றத்தில் உரையாற்றியவர் உக்கரைன் போருக்கு மட்டுமின்றி கலாச்சாரம் தொடர்பான விஷயங்கள் மேற்கத்திய...
பெரும்பாலான நாடுகளில் சைவ மற்றும் அசைவ உணவுகள் முறையாக வேகவைத்து தான் சமைக்கப்படுகிறது. ஆனால் ஜப்பான். சீனா போன்ற நாடுகளில் அசைவ உணவுகள் கூட அரைவேக்காடாக தான்...
குழந்தைகளை ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை ஆறாக உயர்த்தி மத்திய...
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் போது குண்டு வைப்போம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கர்னல் பாண்டியன் மீது போலீசார்...
ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர் உள்ளிட்டோருடன் காணொளி முறையில் பேச்சுவார்த்தை நடந்தது. 27-ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்தும் தலைமை தேர்தல் ஆணைய...
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஒன்பது லட்சம் ரூபாயை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள நான்கு உண்டியலில் செலுத்தப்பட்டுள்ள...
கோவையில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 15 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. கோவை அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள வணிக வளாகத்தில் வரிசையில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு சீல்...
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம். விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்கிறது...
தென்காசி மாவட்டம் குருக்கள் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் தனது வயலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பொழுது தீயில் தவறி விழுந்து தீக்காயம் அடைந்துள்ளார். ...
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஜரானார். 2011 சட்டமன்ற தேர்தலில், மதுரை மேலூரில் தாசில்தாரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மு.க.அழகிரி...
சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று மாடி கட்டிடம் ஒன்றிலிருந்து ஊழியர்கள், பொது...
திரைப்பட நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு லேசர் அறுவை...
இலங்கையில் சிறைக்கு அழைத்து செல்லும் பொழுது தப்பிய இளைஞர் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டார். இலங்கையில் இருந்து படகு மூலம் வந்ததாக கூறி ராமேஸ்வர முகாமுக்கு சிந்துஜன் என்பவர்...
சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3.500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று...
பீகாரில் வேளாண் ஆலோசனையில் ஆலோசனையை ஆங்கிலத்தில் வழங்கியவரை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கடிந்து கொண்டார். பாட்னாவில் நடந்த வேளாண் தொடர்பான நிகழ்ச்சியில் ஆலோசனைகளை வழங்க நிகழ்ச்சி பங்கேற்பாளர்...