--- --:--:-- --

வெளியூர் பேருந்துகள் இனிமேல் இந்த வழியாகத்தான் செல்வோம்..!

1

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் அரசு பேருந்துகள் தாம்பரம் வழியாக நகருக்குள் செல்ல போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி பயணிகள் நலன் கருதி இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

வெளியூர்களில் இருந்து சென்னை வரும் அரசு பேருந்துகளுக்கு கட்டுப்பட வைக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon