சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளர்களுக்கு கார் பார்க்கிங் வளாகத்தை மத்திய வளாகத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ஆதித்ய சிந்தியா இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஆறு அடுக்குகள் கொண்ட பன்னடுக்கு கார் பார்க்கிங் வளாகம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பார்க்கிங் வசதி இன்று திறந்து வைக்கப்படுகிறது. மொத்தம் 2,150 கார்களை இந்த பார்க்கிங்ல் நிறுத்த முடியும். இதில் இரு சக்கர வாகனங்களுக்கான தனி இடமும் உண்டு.
பன்னடுக்கு கார் பார்க்கிங் வளாகத்தில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், உணவு விடுதிகள், சில்லறை வணிக கடைகள், சிறுவர்கள், விளையாடும் இடங்கள் உட்பட பல்வேறு வணிக வசதிகளும் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
வெளிநாட்டில் பணிபுரியும் கணவர், மகனுடன் வசித்து வந்த பெண் காவலாளி தற்கொலை..!
புனித வெள்ளிக்கு லீவு கிடையாது.. சனி,ஞாயிறு வேலை உண்டு..!
ஏப்ரல் 6 ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு..!
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!