அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குஜராத்தில் நடைபெறும் 2 நாள் மாநாட்டை காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
பிளாஸ்டிக் கழிவுகளை சமாளித்து வனவிலங்குகள் மற்றும் வன மேலாண்மை தொடர்பான விஷயங்களில் சிறப்பான பங்களிப்பை மத்திய மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு உருவாக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
மேலும் செய்திகள் :
EVM முறைகேடுகளுக்கு மனித தலையீடுகள் தான் காரணமாக இருக்க முடியும்..!
விமான விபத்தில் மரணம்.. நடிகை சௌந்தர்யா 20-வது ஆண்டு நினைவு நாள்..!
18 முதல் 22-ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும்..!
தேர்தலை கண்காணிக்க வாகனத்தில் ஜிபிஆர்எஸ் பொருத்த முடிவு..!
நெல்லையில் பயங்கரம்.. பெண்ணை கட்டிப்போட்டு வீடு புகுந்த மர்ம நபர்கள்..!
மன்சூர் அலிகானுக்கு உடல் நலக்குறைவு.. மேல் சிகிச்சைக்கு சென்னை வருகிறார்..!